• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை..,

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை..,

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் GEM Cancer Institute & GEM Hospital, இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை (Ovarian) புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி (Complete Parietal Peritonectomy) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, புற்றுநோய் சிகிச்சை துறையில்…

கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரான போலீஸ் தற்போது வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்து கொண்டு உள்ளே கொடுத்து வருவதாக கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடம்…

மின்வாரிய தற்காலிக ஊழியர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி பலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் (21) என்பவர் மின்வாரிய துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள மின் கம்பம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணி…

அகில இந்திய ஹாக்கி போட்டி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி ராஜா ஆக்கி அகடமி மற்றும் எவர் கிரேட் கிளப் இணைந்து ஏ. ஆர். எஸ். டிராபி 2025 ஆக்கித் தந்தை எல்.ராஜூ, உதவி மின் பொறியாளர் வீராசாமி ஆகியோர் நினைவாக…

பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி..,

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின்…

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் பதவி உயர்வு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர்…

வள்ளி கும்மி நடனம் ஆடி மகிழ்ந்த நயினார் நாகேந்திரன்..,

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க தெற்கு மாவட்ட மாநாட்டில் பா.ஜ.க முன்னாள் இந்நாள் தலைவர்களான அண்ணாமலை , நயினார் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் மேடையில் வள்ளி கும்மி நடனம் ஆடி மகிழ்ந்தனர். தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில்…

அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும், குடும்ப ஊதியமாக…

திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி…

திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி தமிழகம் தலைகுனியாது என் சாவடி வெற்றி சாவடி என்ற தலைப்பில் ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ஆலோசனைபடியும், விருதுநகர் தெற்கு மாவட்ட…

பண்ணை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு..,

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் தங்கபாண்டி முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வளர்ப்பு கூலி 20 ரூபாய் உயர்த்தி கொடுக்க வேண்டும் புகார் மனு…