வணிகர்களின் கோரிக்கை 70% நிறைவேற்றி உள்ள தமிழக அரசு..,
பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம் ராஜா கலந்து கொண்டார். பொதுக்குழுவில் பழனி நகர வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம்…
கனிமொழி வருகைக்காக மரங்களை வெட்டிய திமுக நிர்வாகி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எதிரே இன்னும் 10 தினங்களில் திமுக சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், திமுக துணை பொதுச் செயலாளரான கனிமொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.,…
மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் கூறியதாவது.,
பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு: அதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஈரோட்டில் தமிழக வெற்றி…
பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..,
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் ஆண்டுதோறும் காரைக்கால் கார்னிவல் விழா நடத்தப்பட்டு வருகிறது இவ்விழாவை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை என்று நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதால் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே பொங்கல்…
பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்..,
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜா நகரம் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தி/ள். செட்டிநாடு சிமெண்ட் கார்ப்ப ரேஷன் (பி) லிட், உத்தேசிக்க ப்பட்டுள்ள கல்லங்குறிச்சி…
சாக்கடையை மீண்டும் சீரமைக்காததால் பொதுமக்கள் அவதி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கவணம்பட்டி ரோட்டில் மூன்று பள்ளிகள், தாலுகா காவல் நிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்டவை உள்ளன. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த சாலையோரம் கடந்த மூன்று மாதத்திற்கு முன் மழை…
நீளம் தாண்டும் போட்டியில் , அரியலூர் மாணவர் முதலிடம் ..,
அரியலுார் .இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்படும் 2025 26ஆம் கல்வியாண்டு அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தடகளப் போட்டிகள் 13 12 2025 முதல் 17 12 2025 வரை உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில்…
ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் மனு..,
புதிய ரயில்கள், ரயில் நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து பேசினார்.…
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி போட்டியா.?
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டி, குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின் பேரில் அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் சிவபாலன் விண்ணப்பம் செய்தார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர்…



