• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • தேவசேனா மண்டபத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி..,

தேவசேனா மண்டபத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் மலேசியாவில் இருந்து வந்த பிரபல நடன கலைஞர் டாக்டர் இந்திராணி சுகுமார் தலைமையில் 36 நடை கலைஞர்கள் வருகை தந்தனர். தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் தங்கள் பரதநாட்டியத்தை நடனமாட ஏற்பாடு செய்துள்ளோம் இதில்…

களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மீது வழக்கு பதிவு..,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியம் என்பவர் மகன் முத்து செல்வன். இவரும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரண்டு பேரும்…

டாக்டர் எம்.ஜி.ஆர் 38-ம் ஆண்டு நினைவு நாள்..,

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாள் நாகர்கோவிலில் டிசம்பர் 24-ம் தேதி அவரது திருஉருவச் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. கழகத் தோழர்கள் அணி திரண்டு வாரீர் என கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி…

சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு..,

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் தொகுதிப் பங்கீடு கோருவதற்கு முன்பாகவே இந்தக் கூட்டணியில் இந்தக் கட்சிகளுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று பல்வேறு ஆருடங்களும் கணிப்புகளும் வெளியிடப்பட்டும் செவிவழி…

பெண்ணின் சொத்துக்களை அபகரித்த தாய்மாமா..,

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா தேவி (42) இவரின் தந்தை ஓய்வு பெற்ற தாசில்தார் மற்றும் தாய் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது கணவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டு தனியாக சென்று விட்டார். இதனால்…

பாஜக அரசுக்கு எதிராக தீ பந்த ஊர்வலம்..,

குமரியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசுக்கு எதிராக தீ பந்த ஊர்வலம். சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் பங்கேற்றார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வந்த…

தீபாவுக்கு அழைப்பு விடுத்த போஸ்டரால் பரபரப்பு..,

நத்தத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிற்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுகவை ஒன்றிணைக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிற்கு அழைப்பு விடுத்து நத்தம் பேருந்து நிலையம், ரவுண்டானா, யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம்,…

திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கஸ்தூரி..,

பாஜக ஆதரவாளரும் நடிகையுமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அதைத்தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டத்தில்…

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

தேனி அருகே வீரபாண்டில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF), மாவட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த இயற்கைப் பேரிடர்…

நாட்டு வெடிகுண்டுடன் திரிந்த நபர் கைது..,

ஒட்டன்சத்திரம் அருகே வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்) பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனசரகம் சத்திரப்பட்டி பிரிவு, புதூர் கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்காய்கள்) பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…