• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • செல்லாயி அம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்..,

செல்லாயி அம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்..,

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட திருவப்பூரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லாயி அம்மன் கோவிலில் மார்கழி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மார்கழி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பால்குடம்…

கேப்டன் இரண்டாம் ஆண்டு நினைவுஅஞ்சலி..,

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுஅஞ்சலி சிங்கைப் பகுதிக்கு உட்பட்ட கீழ்கண்ட வட்ட கழகங்களில் அனைத்து வார்டுகளிலும் அன்னதானம் நடைபெற்றது. சிங்கை பகுதி அவைத்தலைவர் ஜி சுரேஷ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

குடியிருப்போர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் மனு..,

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கரும்புக்கடை சாரமேடு ரோடு பகுதிகளில் 86-வது வார்டு,84 வது வார்டு மற்றும் 62 வாக்கப்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகளால் மொத்தம்…

“தாம்பரத்தின் மெரினா” சிட்லப்பாக்கம் ஏரி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு..,

“தாம்பரத்தின் மெரினா” என்று அழைக்கப்படும், முழுமையாக சீரமைக்கப்பட்ட சிட்லப்பாக்கம் ஏரி இன்று மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த ஏரியை தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர்…

மத்திய அரசை கண்டித்து தாம்பரத்தில் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..,

கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை கண்டித்து, மத்திய அரசை எதிர்த்து தாம்பரம் மாநகர தெற்கு மாவட்டம் சார்பில் மேற்குத் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்…

நகைக்கடையில் ஒரு கிலோ தங்கம் திருட்டு 3 பேர் கைது..,

திண்டுக்கல்லில் பிரபல நகை கடையில் ரூ.1 கோடியே 43 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் திருடிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.3 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி அருகே உள்ள பிரபல நகைக்கடையில் தணிக்கை செய்தபோது கடையில்…

அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளால் கடும் சிரமம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக…

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வாரத்தில் 5 நாட்கள் வேலையை விரைவாக அமல்படுத்த வேண்டும் ஏற்கெனவே 2 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறத்தி புதுக்கோட்டை கீழராஜவிதி ஸ்டேட் வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை: ஸ்டேட் வங்கி…

வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும்அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில்வே பீடர் ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்வதாலும் சாலைகளில் தேங்கும் குடிநீர் கழிவு நீராக மாறி சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும்…

கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுமி..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் தனியார் பிஸ்கட் கம்பெனி அருகில் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் சொல்ல முடியாத துயரத்தில் நீண்ட நாள் இருந்து வந்தனர். கழிவு நீர் கால்வாய் கட்டித்தரச் சொல்லி அரசுக்கு கோரிக்கை…