• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்..,

மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்..,

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள ஹார்விபட்டி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மதநல்லிணக்க பிரச்சார பேரணி ஹார்விப்பட்டி கலையரங்கத்தில் தொடங்கி திருநகர் இரண்டாவது விருத்தம் வரை மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் நடைபெற இருந்தது.…

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் முருகேசன்,…

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,

இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி ஒட்டம்பட்டி கோவில் தெருவில்வாறுகால் பணிக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலையானது இதுவரை செப்பனிடாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஒரு சில இடங்களில் ஒரு வழி சாலை போல குறுகளாக உள்ளன. மேலும் ஒரு சில…

தேசிய நுகர்வோர் தின விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவிற்கு நுகர்வோர் மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன் சாமுவேல் தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமணசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி, மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு…

திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு கொண்டு சென்ற விவகாரம்..,

கோவையில் இந்து முன்னணி அமைப்பின் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்து வியாபாரிகள் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். வியாபாரிகள் மத்தியில் ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாட்டின் தயாரிப்புகளை…

தொழில்முனைவோராக வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

வேலம்மாள் கல்வி குழுமம் சேர்மன் முத்துராமலிங்கம் பேசும்போது இணைப்பு ” (THE CONNECT)-ன் முதல் முயற்சியாக. இளங்கலை, முதுகலை பட்டம் படித்தவர்கள் கூட வேலை வாய்ப்பின்மையினால், குறைந்த கல்வித் தகுதிகளுக்கான வேலைகளுக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் விண்ணப்பித்து போட்டியிடும்…

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்..,

அரியலூர் மாவட்ட அரெஷிடோ இஷின்றியூ கராத்தே கழகம் சார்பில், மாநில அளவிலான நான்காவது ஆண்டு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மறைந்த சிகான் ஹுசைனி நல்லாசியுடன், மாநில அளவிலான இப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,நாகை,…

2 இளம் பெண்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..,

மத்திய அரசு மகாத்மா காந்தியின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலிருந்து தேசத்தந்தை யின் பெயரை நீக்கியதை கண்டித்தும் பெண்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் நூருல் இமு .மற்றும் அப்சீனா ஆகிய…

ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு..,

புதுக்கோட்டை வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தின் கட்டிடத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது இதில் ஜாக்டோ ஜியோ வில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் ஆசிரியர் சங்கங்கள் அரசு ஊழியர்கள் சங்கங்கள் உள்ளிட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் தமிழக…

வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!

சாணி வயல் கேடயப்பட்டி ஆகிய ஊர்களை பதற வைக்கும் பல்லாங்குழி சாலை மரண குழிகள் இருப்பதை அரியாமல் சென்று வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்! முழுமையாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை ! திருச்சி கீரனூர் வரை பூங்குடி மேக்கடிப்பட்டி கேடயப்பட்டி…