• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: November 2025

  • Home
  • தமிழகத்தோடு இணைந்த அகவை 70_ம் விழா..,

தமிழகத்தோடு இணைந்த அகவை 70_ம் விழா..,

குமரியின் விடுதலை நாளை முன்னிட்டு நவம்பர் -1 இன்று தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.வை.தினகரன் தலைமையில் குமரி விடுதலைக்காக போராடிய தியாகி இறச்சகுளம் பி.ஜே.பொன்னையா சாம்பவர் அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை…

ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல்..,

புதுக்கோட்டை அருகே பசுமை நகர் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக்கு சொந்தமான கட்டிடம் இயங்கி வருகிறது. இந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் ஒருத்தரப்பினராக ரங்கராஜன் மற்றொரு தரப்பினராக குணசேகரன் தரப்பாக செயல்பட்டு வருகிறது இன் நிலையில் ரங்கராஜன் தரப்பினருக்கு…

குருவாயூர் விரைவு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!!

கடம்பூர் ரயில் நிலையத்தில் குருவாயூர்-சென்னை விரைவு ரயிலுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு  எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  குருவாயூர்-சென்னை விரைவு ரயில் (வண்டி எண்: 16127-16128) தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது.…

விஜய்வசந்த் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை..,

குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய் தமிழகத்துடன் இணைந்த 70 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் குமரி தந்தை என போற்றப்படும். மார்ஷல் நேசமணி அவர்களின் திருஉருவ சிலைக்கு இன்று (01-11-2025) நாகர்கோவில் மாநகர…

விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி. பாண்டி மூப்பனார் சமுதாய கூடத்தில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் காளிதாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார் விருதுநகர்…

கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரிய மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சிக்கு கல்லூரி தாளாளர் எ.கே.டி கிருஷ்ணம ராஜு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பெங்களூர் ஆர்பி டெக்னாலஜி தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் அய்யாசாமி…

கோவை மாவட்டத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்..,

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று கிணத்துக்கடவு காவல் நிலைய காவல்…

மாவட்ட காவல்துறை அறிவிப்பு..,

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 14 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 40 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 11.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி…

இந்திய மற்றும் வெளி நாட்டு நாணயம் சேகரிக்கும் பழக்கம்..,

பழைய நாணயங்கள் சேகரிக்கும் பழக்கம் கொண்ட விருதுநகர் தந்திமர தெருவில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் ஶ்ரீராஜன். LIC முகவராகவும் உள்ளார். இவரது ஸ்டுடியோவில் சேகரித்து வைத்துள்ள பழைய நாணயம்,மற்றும் இந்திய,வெளி நாடுகளில் உள்ள நாணயம்,மற்றும் பணம் போன்றவற்றை பார்த்த நாம் அவரிடம்…

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்..,

விருதுநகர் பாவாளி சாலையில் உள்ள முஸ்லிம் நடுநிலை பள்ளியில் மருத்துவம்,மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் MLA, A R R சீனிவாசன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த முகாமில் கர்பிணி பெண்களுக்கு மருத்துவ…