இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வு..,
திண்டுக்கல்லில் இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு இயற்கை மற்றும் யோகா மருத்துவர் தனுஷ்யாதேவி இயற்கை மருத்துவம் மற்றும் உணவு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல் குமரன் திருநகர் நடைப்பயிற்சி மையத்தில் நடை பயிற்சி செய்யும் பயிற்சியாளர்களுக்கு யோகா, அக்குபஞ்சர் மற்றும் முளைக்கட்டிய…
வஉசி திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்ட சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள ஐயா வஉசி அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியார்..இந்நிகழ்ச்சியில்…
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி..,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த வாரம் ஆளில்லாத சில வீடுகளில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த திருட்டு முயற்சி சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள் பெரும்…
26 தேர்தலில் நிச்சயம் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்..,
விஜய் கடந்த காலத்தில் இளைஞரணி காங்கிரஸ் தலைவராக வருவதற்கு விருப்பப்பட்டு ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். 26 தேர்தலில் நிச்சயம் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைக்கும் கணிசமான வாக்குகள் அவருக்கு…
மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 டாக்டர்கள் உயிரிழப்பு!!
தூத்துக்குடியில் மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 டாக்டர்கள் பரிதாபமாக இறந்தனர்.மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் அடைந்தனர். கோயம்புத்தூர், பிஎன் புதூர் சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23),…
மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்..,
கூட்டத்தில் மாநில மமக துணை பொதுச் செயலாளர் M. யாக்கூப் MC, மாவட்ட பொருளாளர் M. சபிதுல்லா, பல நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். பல்லாவரத்தில் மக்கள் தொடர்பு பணிகளை வலுப்படுத்துவது, கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைப்பது மற்றும் வரவிருக்கும் அரசியல்…
வ உ சி யின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை..,
கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரம் பிள்ளையின் 89வது நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரின்திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன்…
அரசுப் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து விபத்து..,
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை புறநகர் பகுதிகளுக்கு நாள்தோறும் 300 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து கொண்டயம்பட்டி நோக்கி 69 A வழித்தட எண் கொண்ட…
விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் கைது..,
2024 ஆண்டு விவசாயிகள் விளைநிலங்களில் புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 56 கோடி ரூபாய் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை பயிர் காப்பீட்டின் பல்வேறு குளறுபடிகள் செய்து விவசாயிகளை ஏமாற்றுவதை கண்டித்தும் விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள…
ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித்யின் அதிகாரபூர்வமான தகவல்..,
மகரவிளக்கு விழாவிற்காக நவம்பர் 16 ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து 1,36,000 க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வருகை தந்துள்ளதாக ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித் தெரிவித்தார். சன்னிதானத்தில் உள்ள காவல்துறை ஏற்பாடுகள் குறித்து அவர் பேசினார். முதல் நாளில் மட்டும் சுமார் 55,000 பேர்…





