• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • மருத்துவர் பணி மாறுதல் விதியை தளர்த்த கோரிக்கை

மருத்துவர் பணி மாறுதல் விதியை தளர்த்த கோரிக்கை

மருத்துவர்கள் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர்,அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்துகிருஷ்ணன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளாளருக்கு மனு அளித்தனர். அச்சங்கத்தினர் அளித்த மனுவில்,…

வெறி நாய் கடித்ததில் 3வயது சிறுவன் படுகாயம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் ராஜ்குமார் நீலம்மாள் தம்பதியரின் மகனான கருண்ராஜ் என்ற மூன்று வயது சிறுவனை வெறிநாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த காரணராஜ் மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

இருசக்கர வாகன விபத்தில் பார் ஊழியர் படுகாயம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் செல்லப்பாண்டி வயது 32 இவர் சோழவந்தான் வந்து இவரது ஊருக்கு திருவேங்கடம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருவேடகம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோவில் அருகே…

11 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி பெரியார்கால்வாய் அருகே ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த…

வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் பகுதியில் நெல் வயல்களில் நெல் பயிர்களுக்கு நடுவே முளைத்துள்ள களைகளை அகற்றுவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் தலைமையில்…

வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..,

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும்…

ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா?

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி அவர்…

சந்தன மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இ எஸ் ஐ காலனி பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வழிபடக்கூடிய அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த 5ம் தேதி துவங்கியது. இதை அடுத்து ஒவ்வொரு நாளும்…

டெம்போ ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..,

குமரி மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் 100_கணக்கான கண்டெய்னர் வாகனங்களில் கனிமங்கள் கால, நேரம் இன்றி எப்போதும் எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி இயங்குவதை தடுக்காத காவல்துறை, குமரி கிழக்கு மாவட்ட அகஸ்தீஸ்வரம் வட்டார பகுதிகளில் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளாக வீடு…

வீட்டின் மேற்கூரை விழுந்ததில் உயிர் தப்பிய குடும்பத்தினர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு காலனி பகுதியில் குடியிருக்கும் முத்துக்குமார் அழகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் காலனி மேட்டு தெருவில் குடியிருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை…