ஆர்.என். ரவியிடம் பட்டத்தை வாங்க மறுத்த வீரப்பெண்..,
நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டார் பகுதியை சேர்ந்தவர் ஜீன்.இவரது கணவர் பெயர் ஜோசப். நகர திமுகவின் துணை செயலாளர். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜீன்ஜோசப் திருமணத்திற்கு பின்னும் கல்வியை தொடர்ந்து பட்டம் பெற்றார். இந்த நிலையில் இன்று நெல்லை மனோன்மணி…
இந்திய கடற்படையின் சைக்கிள் யாத்திரை..,
கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி காவல் சரகம், திருவேணி சங்கம பகுதியில் வைத்து இன்று(14.08.25) 06.45 மணிக்கு இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய கடற்படை (INS கட்டபொம்மன்) விஜய நாராயணபுரம் சார்பில் திருவேணி சங்கமத்திலிருந்து INS விஜயநாராயணம் வரை…
நீச்சல் போட்டியில் தமிழக வீரர் வெண்கல பதக்கம்..,
2025 ஆம் ஆண்டுக்கான உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 25 வயதுக்கு மேற்பட்ட நீச்சல் வீரர்களுக்கான உலகின் உயர்ந்த போட்டியான உலக அக் வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்சிப் போட்டியில் சுமார் 100 நாடுகளில் இருந்து 6000 மேற்பட்ட வீரர்கள்…
சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு..,
நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல திருக்கோயிலை மாற்றி வருவது சிவனடியார்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிறுவிய கல்வெட்டுகளை அதனுடைய தொன்மையை புரியாமல்,கோயில் நிர்வாகஅதிகாரிகள் நடந்து கொள்வது அவர்களுடைய பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.…
பொதுமக்களுக்கு தேவையானவற்றை இடிக்க கூடாது..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நீர்ப்பிடி பகுதியான கம்மாய் கரையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் கடைகளை அகற்ற தனக்கன் குளத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவர் உயர்நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாக கூறி வருவாய்…
பழ மூட்டைகளுடன் அந்தரத்தில் தொங்கிய லாரி.!?.
கன்னியாகுமரி_ திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எண் 47H_ யில். பார்வதி புரம், மார்த்தாண்டம், குழித்துறை ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் உள்ளன. மேம் பலத்தில் அதிகமான பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை இயக்கக்கூடாது. பாலத்தின் கீழ் உள்ள சாலையில் தான் பயணிக்க வேண்டும் என்ற…
குழாய் உடைப்பு வாகன ஓட்டிகள் அவதி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதினெட்டாவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடுவதால் தண்ணீர் தேங்கியுள்ளதால் வசந்த நகர். குறிஞ்சி நகர்.மருதுபாண்டியன் நகர்.காமராஜர்புரம்.எம்ஜிஆர் நகர் 2.எம்ஜிஆர் நகர் 1.இப்பகுதியில் 1500 க்கு…
மறைத்து வைத்திருந்த புகையிலை கட்டுகள்.!?
குமரி மாவட்டம் ஒரு சுற்றுலா மாவட்டம் என்பதால் தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பகுதி. குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர். அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டாரத்தில்.…
தேசிய அளவில் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி …
அகில இந்திய செசின்கான் இசின்ரியூ கராத்தே சங்கத்தின் தேசிய செயலாளர் ரென்சி செல்வகுமார் விழா நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தினார்.அகில இந்திய தலைமை பயிற்சியாளர் கோஷி சக்திவேல், தஞ்சாவூர் செல்ல பாண்டியன் நடிகர் கராத்தே ராஜா உட்பட பலர் நடுவர்களாக இருந்து…
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு!!
தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 20 ம்தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது கீழ்க்காணும் தேதிகளில் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு…





