• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • நிதியை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

நிதியை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களை நடத்தும் ஏற்பாடுகளையும், முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மின்சாரம் முதல் இணைய தள…

என்னுடைய நாடும்,தமிழ்நாடும் முக்கியம்..,

எங்கள் கூட்டாளி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்து விட்டு தான் குடியரசு துணை தலைவருக்கான ஆதரவு குறித்து தெரிவிப்பேன் கமலஹாசன் எம்பி சென்னை விமான நிலையத்தில் பேட்டி மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் எம் பி டெல்லியில்…

ஆட்சியர் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்..,

கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாவட்ட அளவில் 6 இடங்களில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூரில் வெங்கமேடு மற்றும் மண்மங்கலம் பகுதியில் நடைபெற்ற இந்த இரண்டு முகாம்களில், முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி…

ஜி.கே.மூப்பனாரின் 94 ஆவது பிறந்தநாள் விழா..,

அரியலூர் , மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 94 ஆவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பனங்கூர் பி எஸ் ஜெயராமன் தலைமை வகித்து, அரியலூர்…

விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவனுக்கு அஞ்சலி..,

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே கூலி படம் பார்க்க சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த அரசு பள்ளி மாணவனுக்கு,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே…

கலைஞர்கள் சங்கம் சார்பில் உலக புகைப்பட தின விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் போட்டோ வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் 186 வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு இராஜபாளையம்பி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகளை நட்டு அங்கு உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் பிஸ்கட்கள் வழங்கினர்.…

அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடாது..,

கோவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் KV தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வளர்ச்சிக்காக தேசிய தலைவர்கள், உட்பட பலரும் எண்ணற்ற சொத்துக்களை வழங்கி உள்ளார்கள்,இன்னும் பல…

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்..,

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுசாமி தலைமையில் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்…

இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்..,

நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் என்னெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம்…

நாய்களை காப்பகத்தில் பராமரிக்க வேண்டி மனு…,

நாய்களை காப்பகத்தில் பராமரிக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல அமைப்பாளர் தாஜுதீன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அண்மையில் தெருநாய்களை பிடிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு கருத்துக்களும் எதிர்மறை கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன.…