• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கல்..,

தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கல்..,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த தினம் , மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு…

எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் மனு..,

108 ஆம்புலன்ஸ் தொமுச இன்று எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் மனு மதுரை SP அவர்களிடம் வழங்கப்பட்டது பொருள்:- தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் 108 தொழிலாளர்கள் சார்பாகவும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் வழங்கப்பட்டது.…

நாளை விஜய் கொடியேற்றுவது சந்தேகமே..,

மதுரை மாவட்டம் பாரப்பட்டி நாளை நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் 100 அடி கொடியேற்றம் கம்பம் பொருத்தும் பொழுது பெல்ட் அறுந்து விழுந்த விபத்தான நிலையில், ஆயிரம் கிலோவுக்கு அதிகமான அந்த கம்பத்தை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.…

வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் செல்வராஜன் தலைமை வகித்தார், முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

உங்களுடன் ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகினங்க தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட கழக செயலாளருமான அண்ணண் திரு.என்.கௌதமன் கீழ்வேளூர் தொகுதி நாகை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வடவூர்,ஒரத்தூர்,குறிச்சி ஆகிய ஊராட்சியில் நடைபெற்று கொண்டு இருக்கும், உங்களுடன் ஸ்டாலின் முகாமை…

ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி..,

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி- யின் 81…

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!!

தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநாடு நாளை மதுரையில் விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம்…

பெயர் பலகையை அகற்றியதால் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த வாரம் வந்து திறந்து வைத்த பெயர் பலகையினை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வருவாய் மற்றும் காவல்துறையினர் அகற்றினர். பொது…

மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள்..,

விருதுநகர் மாவட்டம் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பாக ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் திரு.ஆ.நாகராசன் அவர்களின் ஆணைக்கிணங்க ஏற்பாடு செய்திருந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய…

முகாமிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தமிழகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புமுகாம் கடந்த ஜுலை மாதம் 15-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு மண்டபம், நாற்காலிகள் ஒலிபெருக்கி, கம்ப்யூட்டர், பந்தல், உணவு, 30 ஸ்டால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒரு முகாமிற்கு குறைந்தபட்சம்…