• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • 90 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா..,

90 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா..,

கரூர் – ஈரோடு சாலையில் நொய்யல் அடுத்த வேட்டமங்களம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 141வது தீயணைப்போர் பயிற்சி கடந்த 3 மாதங்களாக துவங்கி நடைபெற்று வந்தது. தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 650 வீரர்களுக்கு சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி…

4 ஆண்டுகளில் மாநில உரிமை பறிபோனது..,

4 ஆண்டுகளில் மாநில உரிமை பறிபோனது என்ன பறிபோனது என அதிமுகவை நோக்கி கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டுக்கொண்டு இருக்கின்றார் எனவும் கோவையில் பேட்டி.. விமான நிலையத்தில் அடிக்கடி பேட்டி கொடுத்தவர்…

பொதுமக்கள் சாலை மறியல்..,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 10 மற்றும் 11-வது வார்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதம் காலமாக அப்பகுதி மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சரியான குடிநீர் வழங்காததால் கோபமடைந்த பகுதி பொதுமக்கள் மாணிக்கபுரம்…

கல்வி ஊக்கதொகை சான்றிதழ் வழங்கும் விழா..,

சென்னை அடுத்த பம்மல் தனியார் மண்டபத்தில் நம் பள்ளி நம் வீடு உதவும் நண்பர்கள் சங்கமம் சார்பில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 4 ஆம் ஆண்டு கல்வி ஊக்கதொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி…

இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம்..,

கம்பம், ஜூலை. 2- தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற காது மூக்கு தொண்டை மருத்துவ முகாமில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை, கம்பம் ப்ளஸ்ஆல் அறக்கட்டளை மற்றும் கம்பம் ரஞ்சித் மஹால் இணைந்து இம்முகாமை நடத்தினர்.…

அஜித்குமார் மரண வீடியோ எக்ஸ் தளத்தில் அறிக்கை..,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து, இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது. தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, திமுக அரசுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மாவட்டக் காவல்துறை…

கே.டி.ஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்..,

விருதுநகர் மாவட்டம்சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி கிராமம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள்…

நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம், ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் கலந்து கொண்ட நிலையில் 23 தீர்மானங்கள்…

நிழற்குடை அமைக்க மக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சின்னபூலாம்பட்டி கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி…

போதைப்பொருள் விற்பனை மையமாக திகழும்…,

புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் ஏற்கனவே கலாச்சார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. கடற்கரை பகுதிகள் சுற்றுலா பயணிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில், சூதாட்டம் கேளிக்கை நிகழ்வுகளுடன், கூடிய சுற்றுலா சொகுசு கப்பல் வருகிற 4-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் துவக்கப்பட…