பா.ஜ.க.தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை..,
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப கழிப்பறைகள் இல்லாததால் திறந்தவெளியில் மாணவர்கள் பயன்படுத்தும் அவல நிலை,உள்ளது. மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் முட்புதர்கள் மண்டி கிடக்கும் சமுதாய கழிப்பிடங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு…
வேளாண்மை மையம் கட்டடம் திறப்பு விழா..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால்காணொலி வழியாக 04.07.2025 அன்று புதுக்கோட்டையில் தேசியவேளாண் வளரச்சி திட்டத்தின்கீழ் 3.00 ரூ.கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. வேளாண்மை –…
விவேகானந்தா கேந்திரா அன்னபூஜை விழா..,
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அன்னபூஜை விழா நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் 122_வது சமாதி தினமான இன்று (ஜுலை_04) கன்னியாகுமரிசுவாமி விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள மண்டபத்தில். விவேகானந்தா கேந்திரம் மற்றும் தூத்துக்குடி கிராம முன்னேற்றத் திட்டம் அமைப்பும் இணைந்து நடத்திய…
சங்க மாநாட்டில் தீர்மானம் ..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டக்கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் 5 ஆம் மாநாடு வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு, சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமகிருஷ் ணன் வரவேற்றார். மாவட்ட…
கட்டிடக் கலைநிபுணரை மிரட்டி பலாத்காரம்..,
கோவையை சேர்ந்தவர் 23 – வயது இளம்பெண். கட்டிடக் கலை நிபுணர். இவர் கடந்த ஆண்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், வடவள்ளி பகுதியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அனந்த கிருஷ்ணன் (68) என்பவர் வீடு…
வீட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை..,
கோவை, தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அடுத்த அடுக்கல் செல்லும் சாலையில் ராஜப்பன் என்பவரது தோட்டம் உள்ளது. தோட்டத்தில் வாழை, பாக்கு மரம் மற்றும் ஒரு பகுதியில் கோழி பண்ணை வைத்து தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறார். மற்றொரு வீட்டில் விவசாயக் கூலி…
நொய்யல் ஆற்றில்இரசாயன கழிவு கலப்பு..,
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை திருப்பூர் மாவட்டங்களை கடந்து கரூர் வரை செல்கிறது. மேலும் கோவையின் முக்கிய ஆறாகவும் நொய்யல் ஆறு இருந்து வருகிறது. அதே சமயம் இந்த ஆறு கடந்து செல்லும் பகுதியில் உள்ள…
ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு
வருகிற ஜூலை 19ஆம் தேதியன்று மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.ஜூலை 21-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு…
காங்கிரசுடன் கூட்டணி இல்லை : கெஜ்ரிவால் அறிவிப்பு
இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அரவிந்த்கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.டெல்லியில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வந்த ஆம் ஆத்மி, இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தததால் பின்னடைவை சந்தித்தது சமீபத்தில் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில்…




