• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • வேன் விபத்து- ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி!

வேன் விபத்து- ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி!

கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக டெம்போ ட்ராவலர் வேனில் டிரைவர் உட்பட 16 பேர் இன்று காலை பழனி நோக்கி வந்துள்ளனர். பழனி நோக்கி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது புஷ்பத்தூர் என்ற…

சூடோ போட்டி இன்று துவக்கம்..,

கரூர் சேலம் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சவுத் ஜோன் ஒன்று ஜூடோ போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து சுமார்…

எம்எல்ஏ பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூப்பபட்டி கிராமத்தின் அருகாமையில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலையில் அமைந்துள்ளது மீனாட்சியம்மன் திருக்கோவில். மதுரை அரசியாக பொறுப்பேற்கும் முன், மதுரையை ஆண்ட மீனாட்சியம்மன் தனது சிறுவயதில் இந்த…

உபகரணங்களை போலீசாருக்கு வழங்கிய எஸ்பி..,

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் “SMART KHAKKI’S” திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலமாக கோவை மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு 33 இரு சக்கர வாகனங்கள்,கை ரேகை கருவி, அந்த கருவி மூலமாக எளிதாக குற்ற…

ஆட்சியர் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி..,

தமிழகம் முழுவதும் வருகின்ற 15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையம் பகுதியில் மேயரின் சொந்த வார்டில் அம்மன் நகரில் உங்களுடன் ஸ்டாலின்திட்டத்திற்கான விண்ணப்ப…

மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்..,

கோவை, சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா மார்க்கெட்டில் புதிய கடைகள் கட்டாத நிலையில் புதிய கட்டணம் உயர்த்தி ஏலம் விட்டதை கைவிட வலியுறுத்தி 300 – க்கும் மேற்பட்ட அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில்…

ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்களின் கூட்டம்..,

சென்னை எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் சிங்கப்பெருமாள் கோவில் பனிமலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப் படும்…

மாணவர்கள் கல்லூரி வாயிலில் முற்றுகை போராட்டம்.,

மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி கட்டணம் 1500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மின்சார கட்டணம், டியூசன்…

தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சோழவந்தான் பகுதிகளில் கடந்த வாரம் தெரு நாய் கடித்ததில் 10 பேர் காயம் அடைந்து அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை…

எடப்பாடியார் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்..,

நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணி வரமாட்டார் என கூற முடியாது, தேர்தலுக்கான காலம் கிடப்பதால் முடிவுகள் மாறலாம் என சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேட்டி நல்ல முடிவு எடுத்தால் விஜய் புத்திசாலி, அவர் முடிவு எடுக்க…