மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஜான்பாண்டியன்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு மாவட்டம் சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாநில சமத்துவ வெள்ளி விழா மற்றும் 25வது மாநில மாநாடு மக்கள் சந்திப்பு கூட்டம் திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 தேதி நடைபெறுகிறது. அதனே முன்னிட்டு. இராஜபாளையம் ஒன்றிய…
1 கோடியே 14 லட்சம் பறிமுதல்..,
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே திருச்சி முதல் சேலம் செல்லும் புறவழிச் சாலையில் உள்ள தொட்டியம் காவல் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் வழியாக தொட்டியம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் ரோந்து போலீசார் ரோந்துபனியில் சென்ற பொழுது சந்தேகத்திற்கு…
மீனவ கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் பணிக்காக மத்திய அரசு 130 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் பணி செய்தால் தங்கள் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் உள்ளிட்ட…
அரங்கநாதர் பெருமாள் கோவில் திருவிழா..,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கம்பளியாம்பட்டியில் கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் அரங்கநாதப்பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மாலை தாண்டும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான மாலை தாண்டும் திருவிழா நடத்துவதற்கு ஊர்…
தீயணைப்புத் துறையினர் போலி ஒத்திகை பயிற்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் நாடார் மகமை மேல் நிலை பள்ளியில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடத்தப்பட்டது.
ஸ்ரீ பூமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்..,
மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோவில் 46ம் ஆண்டுவிழா மற்றும் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. யாகசாலை பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க…
கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ..,
நமணசமுத்திரம் அருகே தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது இந்தப் பள்ளியில் சுமார் 30 மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர்…
காவலர்களை மிரட்டிய குற்றவாளி கைது !!!
கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 35). இவர் மீது 2021 ம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 01/2021 u/s 9 r/w 10 of POCSO ACT 2012 & 506(2) IPC பிரிவுகளின்…
மெர்லிஸ் 5 நட்சத்திர ஓட்டல் துவக்கம்..,
இந்தியாவின் முன்னனி நிறுவனமான, ராஜ் பார்க் ஒட்டல்ஸ் நிறுவனம் தனது மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலை அதி நவீன சொகுசு வசதிகளுடன் கோவையில் துவங்கியது தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் கோவை முதலாவது இடத்தில் உள்ளது.. பல முன்னனி…
மீண்டும் அமைச்சர் ஆகிறார் செந்தில்பாலாஜி… தேர்தலுக்குள் திடீர் ட்விஸ்ட்!
வாக்கிங் தொடங்கியதும் சண்முகம் தனது மொபைலை எடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பாண்டியன் பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார். “செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.…




