• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • காமராஜர் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய கே டி ஆர்..,

காமராஜர் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய கே டி ஆர்..,

விருதுநகர் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு விருதுநகர் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளுக்கு…

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட கணவன் கைது..,

நாகை கடைசல்காரத் தெருவைச் சேர்ந்தவர் சபிதா பேகம், இவருக்கும் நாகை அருகே பொராவச்சேரியை சேர்ந்த உமர்பாரூக் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 40 பவுண் நகை , 60000 ஆயிரம் சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் உமர்பாரூக்கின் வீட்டின் மேல்மாடி பகுதியை…

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..,

தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் – ஷ்யாமளா தேவி கரூர் – கே.ஜோஷ் தங்கையா நாமக்கல் – எஸ். விமலா ராணிபேட்டை – அய்மான் ஜமால் அரியலூர் – விஸ்வேஷ் வேலூர்…

புதுக்கோட்டை மாநகராட்சி முதலமைச்சர் ஆணைக்கிணங்க நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஆணைக்கிணங்க, துணை முதலமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்கள் 25, 17 பொதுமக்களுக்காக நாளை துவங்க உள்ள “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட…

கோவை அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகள் நடப்பது இல்லை – மாணவர்கள் புகார் !!!

கோவை அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி கல்லூரி திறந்ததில் இருந்து இதுவரை கணித பிரிவில் பல பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். வகுப்புகள் நடைபெறாத நிலையில் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.…

திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு…

மதுரை, திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் பத்தாவது ஆண்டு புதிய நிர்வாகிகள்பதவியேற்பு விழா நடைபெற்றது. ரோஸ் அரிமா சங்கத் தலைவராக விஜயபாண்டி பொறுப்பேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ராதாகிருஷ்ணன் சேவை திட்டங்களை…

பிரமுகர் வெங்கடேஷ் உட்பட 8 பேர் கைது..,

கரூர் மாவட்டம், வாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 45). இவர் வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவருடைய அனுபவ பாத்தியத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு அருகில் வெங்கடேஷ் என்பவரது நிலம் இருந்துள்ளது. நேற்று இரவு…

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பாராட்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில் பட்டியை சேர்ந்த கோகுல் கண்ணன், பூவநாதபுரத்தைச் சேர்ந்த கோகுல், பள்ளபட்டியை சேர்ந்தஅப்சரா, சிவகாசி சேர்ந்த ரீட்டா மகிமா, ஆகியோர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் அவர்களை பாராட்டி சிறப்பிக்கும் வகையில்…

திடீரென தீப்பிடித்து எரிந்தது – வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கார்..,

பல்லடம் கணபதிபாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் சேர்ந்தவர் முருகேசன்.இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு…

எடப்பாடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை காவு வாங்குகிற எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, டாடாபாத் சிவானந்தா காலனி பகுதியில் தி.மு.க மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி, நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி…