• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கும் விழா..,

மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கும் விழா..,

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மனிதநேய மன்றம் பொது அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பள்ளிச்சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் கவிஞர் இரா.இரவி,…

பேருந்து நிலையத்தில் வேல்முருகன் திடீர் ஆய்வு..,

மருத்துவமனையின் ஆய்வு செய்ய வந்த ஆட்சி மன்ற குழு தலைவர் வேல்முருகன் அவர்கள் திடீரென்று பேருந்து நிலையத்திற்குள் வண்டியை விடுங்கள் என்று சொன்னார். அங்கு திடீரென்று ஆய்வு செய்து பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீரை ஆய்வு செய்து குடித்துப் பார்த்தார். இது…

யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி..,

கோவை மாவட்டங்கள் நிர்வாகத்தில் அலட்சியத்தால் கோவை மாவட்டம் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமீப காலமாக யானை தாக்கி உயிர் இழந்து வருவது அதிகரித்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் வனத்துறையினரிடமும், பலமுறை புகார் அளித்தும், தொடர்ந்து அலட்சியம்…

தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு!!

சென்னையை அடுத்த பெருங்குடி ரயில் நிலையத்தில் கடற்கரை செல்லும் ரயிலுக்காக சுமார் 30 வயது பெண் பயணம் செய்ய நடைபாதையில் உள்ள இருக்கையில் காத்திருந்தார். அப்போது சுற்றி கொண்டு இருந்த நபர் ஒருவர் திடீரென அமர்ந்து இருந்த பெண் அருகே உட்கார்ந்தார்.…

பல்லாவரம் கால்டாக்ஸி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்..,

சென்னை பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லாவரம் கண்ட்டோன்மென்ட் குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சொகுசு கார்களை ஒப்பந்த முறையில் உரிமையாளரிடம் பெற்றுக் கொண்டு சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்பவர்களிடம் குறைந்த வாடகைக்கு…

இந்தியாவை தான் பாஜக விழுங்கிக் கொண்டிருக்கிறது..,

சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் ஏதாவது…

துப்புறவு செய்யாமல் மோசமாக எஸ் ஆர் எம் பள்ளி..,

தென்காசி செங்கோட்டை நகராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். பள்ளி காம்பவுண்ட்டுக்குள் குப்பைகள் சூழ்ந்த நிலையில், துப்புறவு செய்யாமல்மிகவும் மோசமாக உள்ளது. பள்ளியில் சுவர்கள் அங்கங்கே வெடிப்பு உள்ளது பள்ளிக்கு வெள்ளை…

புகார் தாரரின் இல்லம் தேடி தகவல் அறிக்கை..,

கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றன. காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை…

40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மட்டும் வைப்பு நிதியா?

சிவகாசியில்பிரதம மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கார் யோஜனா(பிரதம மந்திரி வளர்ச்சியடைந்த பாரத வேலைவாய்ப்பு திட்டம்)விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்டது. மதுரைமண்டல ஆணையாளர் அழகியமணவாளன், இந்த புதிய திட்டம் குறித்து விளக்கினார். இத்திட்டம் புதிய வேலை…

தி.மு.க ஆட்சி அமைக்கும் செந்தில் பாலாஜி பேட்டி..,

கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை பேட்டி அளித்த போது எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு தொடர்ந்து 10 தேர்தலில் தோல்வி…