கற்கடக கஞ்சி வழங்கும் நிகழ்வு..,
கன்னியாகுமாரி சாந்திகிரி ஆசிரமம் சார்பாக பொதுமக்களுக்கு கற்கடக கஞ்சி வழங்கும் நிகழ்வு கன்னியாகுமாரி விவேகானந்தபுரத்தில் நடைபெற்றது. ஆசிரமம் தலைவர் சுவாமி சந்திரதீப்தன் ஞானதபசி அவர்கள் தலைமையில் ஆசிரமம் ஒருங்கிணைப்பாளர் முத்து ராஜலிங்கம் முன்னிலையில் கன்னியாகுமாரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அவர்கள்…
புதிய 2 வகுப்பறைகள் திறப்பு..,
அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டுமென கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களிடம் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களின்…
மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைப்பு நிகழ்ச்சி..,
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார் அவர் பொறுப்பு ஏற்றவுடன் கட்சி நிர்வாகிகள் கூட்டம் பூத் பொறுப்பாளர்கள் அணி செயலாளர்கள் கூட்டம் என தினமும் ஒவ்வொரு நாளும் கட்சி…
ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய சம்பவம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில்நேற்று முன்தினம் மது போதையில் வந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் மீது மாணவர்கள் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களால் கொலை தாக்குதலில் ஈடுபட்ட…
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
உசிலம்பட்டியில் போக்குவரத்து காவல்துறையினர், தனியார் அமைப்பு இணைந்து தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர். சாலை விபத்துகளை தடுக்கவும், வாகன ஓட்டிகள் விழிப்புணர்வோடு வாகனங்களை இயக்க வலியுறுத்தி பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…
விளையாட்டு உபகரணங்களை வழங்கிய ஆர் பி உதயகுமார்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜோதில்நாயக்கணூர் கிராமத்தில் அதிமுக முன்னாள் முதல்வரும் கழக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை…
பிறந்தநாள் கொண்டாடிய தவெக பொதுச் செயலாளர்.,
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று தனது பிறந்தநாளை புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். ஆனந்த் பிறந்தநாளை ஒட்டி பபுதுச்சேரி மாநில முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினரால் கட்டவுட் மற்றும் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள்…
அன்னை தெரசா மகளிர் கல்லூரியில் திடீர் ஆய்வு..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் கல்லூரி மற்றும் அரசு மகளிர் கல்லூரியில் அட்டுவம்பட்டி என்னும் பகுதியில் அமைந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து பகுதிகளிலும் கல்லூரிகள் திறந்து உள்ள நிலையில் கொடைக்கானல் அரசு மகளிர் கல்லூரியில் ஆய்வு…
ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..,
அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஊதிய முரனை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட…
“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை..,
வார்டு எண்: 20, திருவப்பூர் பகுதியில் நடைபெற்ற “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை கலந்துகொண்டு பொதுமக்களிடையே நாடு போற்றும் நல்லாட்சி கழக அரசின் திட்டங்களை, 4ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை கழக உறுப்பினர்களாக இணைக்கும் பணியினை வீடு வீடாக…




