• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • அனுமதியின்றி கட்டிய மருத்துவமனை அகற்ற உத்தரவு

அனுமதியின்றி கட்டிய மருத்துவமனை அகற்ற உத்தரவு

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட பெருமாள்புரம் வி.ஜெ., மருத்துவமனையின் கட்டிடத்தை 8 வாரங்களில் இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கம்பன் கழக ஐம்பதாம் ஆண்டு பொன் பெருவிழா..,

புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன் பெருவிழா நேற்று புதுக்கோட்டை நகரமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் முதல் கம்பன் கழகத்தின் விழாவாக ரங்கராஜ் பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கம்பன் கழக விழாவில்…

சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு..,

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இன்று காலை அலுவலகம் செல்லும் வழியில் செய்தியாளர்கள் அவரை மறித்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சுந்தரேசன், என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன்…

திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் கோசாலை..,

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் அருகே குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பில் கோசாலை பராமரிக்கப் படுகிறது. இங்கு 15 க்கும் மேற்பட்ட பசு, காளைகள் உள்ளன. கோசாலை பராமரிப்பு, முறையாக உள்ளதா என குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்…

சணல் வாரியத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம்..,

கன்னியாகுமரியில் உள்ள ‘சீ வியூ’ நட்சத்திர ஹோட்டலில், தேசிய சணல் வாரியம் மற்றும் டெட் கிராட் இணைந்து ஒரு நாள் பயிற்சி பற்றிய அறிமுகம் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில். நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொதுசெயலாளர்…

மன்னர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று 30 வது பட்டமளிப்பு விழா லெட்சுமியம்மாள் வீரப்ப நாயக்கர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார். தொடர்ந்து…

புதிய மின்சாதனங்கள் அமைத்த அதிகாரிகள் …

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. இதுவரை பழைய மின்சாதன பொருட்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வந்தது. பழைய மின் சாதனங்கள் அவ்வப்போது பழுதடைந்து வருவதால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு…

குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையபட்டி கிராமத்தில் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்., இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் உசிலம்பட்டி பேரையூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில்…

ஸ்டாலின் திட்ட நோட்டிசை வைத்த நக்கலடித்த எடப்பாடி..,

மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் எழுச்சி பயணத்தை அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மேற்க்கொண்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பரப்புரை செய்து  வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக…

தங்கப் பதக்கங்களை வென்ற பெண் காவலர்..,

காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை நடத்திய உலக அளவிலான தடகள போட்டியானது கடந்த 27.06.2025 முதல் 06.07.2025தேதி வரை அமெரிக்காவில் அலபாமாவின் பர்மிங்காமில் வைத்து நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை…