மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச எண்கணித போட்டி..,
சென்னை அடுத்த நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இந்தியன் அபாகஸ் நிறுவனம் சார்பில் 6-வது சர்வதேச அபாகஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் 2500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கு பெற்றனர்.சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் நிறுவனம்…
காவல் துணை ஆணையர் மக்களுக்கு அறிவுரை..,
பெருநகர சென்னை காவல்துறை மற்றும் புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் உட்கோட்டத்தின் சார்பில் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில்வே நிலையத்தின் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் துணை ஆணையர்…
மானியத்தில் பழசெடி வழங்கிய விஜயவசந்த்..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த 100 சதவீத மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்புகள் வழங்க ரூ.41.85 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்…
கோவையில் பூனையை கவ்வி சென்ற சிறுத்தை!!
கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் வனவிலங்குகளால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உயிர், பயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மதுக்கரை, தொண்டாமுத்தூர் பகுதிகளில்…
தேவாலயம் முற்றத்தில் இயேசுவுடன் “செல்ஃபி”பகுதி..,
கன்னியாகுமரியில் அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம்,குமரி பகவதியம்மன் கோவில் இரண்டு இடங்களும் அனைத்து மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து வணங்கும் இடமாக உள்ளது. தேவாலாயத்தின் முன் நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொள்வது அன்றாடம் நிகழ்கிறது.…
அதிமுக மற்றும் பா.ஜ.கட்சி வெற்றி பெறும்..,
கடந்த 2021ல் இராஜபாளையம் தொகுதியில் சில புல்லுருவிகளை நம்பி நான் ஏமாந்து விட்டேன் நம்பினேன் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக கோட்டையை என நிரூபிக்க வேண்டும். அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு பூத் கம்பட்டி கிளைக்…
ஆண்டாள் கோவில் திருவிழா கொடியேற்றம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும். லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை…
கே.ஜி கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,
கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16 வது பட்டமளிப்பு விழா கல்லூரிக் கலையரங்கத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் தலை சிறந்த மாணவர்களை உருவாக்கி வருவதில் தனித்தன்மையுடன் செயல்பட்டு வரும் கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா…
புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா..,
கோவை, ஜூலை 19, 2025 : கோவையின் பிரமாண்ட ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையமான புரோஜோன் மால், தனது 8-வது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக கோவை மக்களுக்கு தனித்துவமான ஷாப்பிங் அனுபவங்களை வழங்கி வரும் புரோஜோன்…
அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை..,
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்…




