தவெக மாநாடு இடத்தில் பணிகள் தொடக்கம்..,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2…
9 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு!!
மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த 9 வயது பெண் குழந்தையின் பெற்றோர்கள் வெளியூர் சென்ற நிலையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற முதியவர் (வயது 51) 9 வயது குழந்தையிதம் பாலியல்…
போதை ஒழிப்பு விழிப்புணர்வை வழங்கிய ஆய்வாளர்..,
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வினை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் வழங்கினார். இதில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து பயணத்தின் பொழுது எவ்வாறு செல்ல…
கறம்பக்குடியில் கடை அடைப்பு போராட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 25 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு இடம் மாறுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடி வர்த்தக வணிகர் சங்கத்தினர் அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகளை இன்று ஒரு…
சோழிங்கநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,
இம்முகாமினை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் தொடங்கி வைத்து உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவப்பெட்டகத்தை வழங்கினார். இதில் ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதி ராஜன்,ஒன்றிய கழகச் செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி. வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர்…
மேலாளர் 2கிலோ மீனுடன் லஞ்சம் வாங்கும் வீடியோ!!
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தின் ஆற்றின் பின்புறம் உள்ள மாங்குரோவ் காடுகள் வழியாக, அரிக்கன்மேடு பகுதிக்கு சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இயக்கப்படும் படகுகளுக்கு சுற்றுலாத்துறை கைவினை கிராம மேலாளரிடம் அனுமதி பெற…
ஈஷாவில்‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி..,
கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்கள் வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ எனும் ஒரு நாள் தியான நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி கோவையில் நடைபெறும் அதே வேளையில், தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை நிகழ்ச்சியாகவும்…
பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 14 வார்டு அண்ணா நகர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவை திருச்சி தேசிய…
ஓரணியில் எடுத்துச் சொல்லும் திராவிட மாணவரணி..,
தமிழகத்தில் கல்விக்கே முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முயற்சிகளை, மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி முக்கிய பிரச்சாரத்தினை இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும்…
பிரெயினோ பிரெயின் திறனாய்வு மண்டல போட்டி..,
குழந்தைகளின் திறன் வளர்ப்பில் முன்னணி வகிக்கும் பிரெயினோ பிரெயின் கிட்ஸ் அகாடமி அமைப்பு உலகம் முழுவதும் சுமார் 45 நாடுகளில் 1000 க்கும் மேற்பட்ட மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த மையம் குழந்தைகளின் அறிவு சார்…




