• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..,

அத்துமீறி செயல்பட்டு வரும் விராலிமலை வருவாய்த்துறை வட்டாட்சியரை கண்டித்தும் பொய் புகார்களின் அடிப்படையில் ஏ பி மணி மற்றும் குடும்பத்தினரை தொல்லை கொடுத்து வரும் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்துஒன்றிய செயலாளர் அய்யாதுரை தலைமையில் விராலிமலை தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

செங்கை ஷர்புதீனுக்கு பாதுகாப்பு வழங்க அப்பாஸ் வலியுறுத்தல் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இரண்டு இடங்கள் 1 -GS நம்பர்-123 சுமார் 11 ஏக்கர் 2-GS நம்பர் 105 சுமார்…

கூடுதல் பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு..,

தென்காசி சட்டமன்ற தொகுதி சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் பாடப்பிரிவாக வரலாறு வணிகவியல் கணக்குப்பதிவியல் உள்ளடக்கிய பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு வை சிவ பத்மநாதன் வழங்கினார். சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வகுமார் அவர்கள் கொடுத்த கோரிக்கை…

பாஜக – அதிமுக கூட்டணி குழப்பமான கூட்டணி..,

கோவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது : பாஜக அரசு பீகாரில் குறுகிய கால வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி செய்கிறது. இது அங்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ்ரீ யாதவ், காங்கிரஸ்…

உழவர் நலத்துறை திட்ட முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறையில் மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்படும்…

கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடி வீச்சு!!

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் எக்ஸ்போ சிட்டி பகுதியில் வசிப்பவர் பாண்டியராஜன் (வயது 53) இவருக்கு திண்டுக்கல் -திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே கறிக்கடை உள்ளது. இந்த கறிக்கடையை பாண்டியராஜன் தனது உறவினர் நாகபாண்டி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். நாகபாண்டி கடந்த ஐந்து…

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதேசி மில் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்எல்ஏ ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைக்க தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர் செல்வன்,மார்க்சிஸ்ட்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ‘ப்ளாசம்’ திட்டம்..,

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெரிடியன் அமைப்பு இணைந்து, போன் சார்க்கோமா எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயனடையும் வகையில் ‘ப்ளாசம்’ என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த திட்டம்…

ஆபத்தான நிலையில் பயணிகள், உதவிய நடத்துனர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகளில் சில பேருந்துகள் முறையான பராமரிப்பு செய்யாததால் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற பேருந்தில் கீழ் படிக்கட்டு…

அரசியல்டுடே வார இதழ் (01.08.25)…

எதிர்காலத்தில் நடக்கக்கூடிய அரசியல் நிகழ்வுகள், களத்தில் நம் செய்தியாளர்கள் எடுக்கும் நேரடி தகவல்கள், விறுவிறுப்பான அரசியல் தொடர், அமானுஷ்யம் கலந்த ஆன்மீகத் தொடர், லைப் ஸ்டைல் தொடர், சினிமா செய்திகள், அரசியல் செய்திகள் …. இவை அனைத்தையும் டிஜிட்டலில் நமது அரசியல்…