• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • பகவதியம்மன் கோவில் தெப்பத்திருவிழா..,

பகவதியம்மன் கோவில் தெப்பத்திருவிழா..,

இந்தியாவின் தென் கோடி முனைப் பகுதியில் கோவில் கொண்டுள்ள தேவி பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழா விழாவின் 10 ம் நாள் இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது.14_ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தெப்பத்திருவிழா வை காணா இந்த பகுதியில் உள்ள அனைத்து சுற்று வட்டாரங்களில்…

ஆபத்தை உணராமல் பேருந்தில் பள்ளி மாணவர்கள்..,

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓட்டுனர்களும் நடத்துனர்களும் கண்டித்தாலும் அவர்களை மீறி சில தங்கள் உயிரை துச்சமாக கருதி ஃபுட் போர்டு பயணம் ஜன்னலில் தொங்கி செல்வது போன்று பயணங்கள் மேற்கொள்ளும் காட்சிகளை…

கூடலழகர் பெருமாள் கோயில் பெருந்திருவிழா..,

மதுரை ஜூன் 10: மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஆயிரகணக்கானோர் பங்கேற்று சுவாமி சுவாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமுமான…

பழனி தண்டாயுதபாணி விசாக திருவிழா..,

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 3 ம் தேதி பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில்…

வாய்க்கால்களை தூர்வார விவசாய அணி கோரிக்கை.,

வரும் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பாசன ஆறுகள் வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென காரைக்கால் மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் பிரித்விராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாகராஜன்…

அவிலா சிறப்புப் பள்ளியில் கருணாநிதி பிறந்தநாள்..,

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகேயுள்ள அவிலா சிறப்புப் பள்ளியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி நகர திமுக சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கன்னியாகுமரி நகர்மன்றத் தலைவர் குமரி ஸ்டீபன்…

திருப்பரங்குன்றத்தில் வேல்முருகன் சாமி தரிசனம்..,

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது வைகாசி விசாக பெருவிழா. அதனை முன்னிட்டு இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள், பரவ காவடிகள்…

ஓரிரு மாதத்திற்குள் ஆவினில் மிகப்பெரிய மாற்றங்கள்

கோயில்கள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் அதிக கூட்டம் செல்வது நாகரிகத்துக்கு அழகு அல்ல என்று நான் அப்படி கூறவில்லை என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. ஆவின் நிறுவனம் சார்பில் கடந்த நிதி ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு…

எலியார்பத்தி சுங்கசாவடிக்கு கட்டண வசூல்..,

மதுரை தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் எலியார்பட்டி சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்க சாவடி பராமரிப்பு நிர்வாகத்தை மது கோன் எனும் ஆந்திரா மாநில நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாலை பராமரிப்பு உள்ளிட்ட…

கழிவுநீர் கலப்பால் குடிநீருக்கு திண்டாட்டம்..,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் நாட்டார்.சி பிளாக் பகுதியில் வசித்து வரும் திவாகரன் மனைவி லலிதா ராணி தனது வீட்டிற்கு தேவையான நீரை ஆழ்துளை கிணறின் மூலம் பெற்று வருகின்றார். இந்நிலையில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தின்…