• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • விசாரணை இல்லை – கொலை தான் நடக்கிறது..,

விசாரணை இல்லை – கொலை தான் நடக்கிறது..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, அந்த கிராமத்தில் உள்ள முத்தாலம்மன்…

விசுவநாதனுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்..,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு விழாவின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பைத் தொட்டியில் கிடந்ததை அறிக்கையை பார்த்த பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரிய வந்தது. இது போன்ற கீழ்த்தரமான அரசியலை திமுக என்றுமே செய்யாது கீழ்த்தரமான செயல்களில்…

கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் கும்பாபிஷேகம் கடந்த வைகாசி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற நிலையில் கோவிலின் முன்பு மண்டல அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கோவில் முன்பு…

மூர்த்தியின் காரை மறித்த பெண்கள் பரபரப்பு புகார்..,

மதுரை தாராபட்டி கீழ மாத்தூர் துவரி மான் புதுக்குளம் ஆகிய பகுதிகளில் சாலை பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வருகை தந்த நிலையில்மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் பூமி…

என்னுடைய ரோல்மாடல் அப்பாதான் விஷ்ணு விஷால்..

நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ருத்ரா(விஷ்ணு விஷாலின் உறவு முறை தம்பி), விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள Oho Enthan Baby திரைப்படம் ஜூலை 11ம் தேதி வெளியாக உள்ளது. அதனை…

நியாய விலை கடைகளை திறந்து வைத்த எம்.எல்.ஏ..,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் வெங்கந்தூர், ஆசூர் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா 13.26 லட்சம் செலவில் மொத்தம் 27லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடைகள்…

குறைகளை சரி செய்ய கோரி கோரிக்கை மனு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சியின் 13 வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் வள்ளி மயில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத்…

புதுச்சேரியில் வி.பி. ராமலிங்கம் பதவியேற்பு விழா..,

புதுச்சேரியில் புதிய பிஜேபி மாநில தலைவராக வி.பி. ராமலிங்கம் நேற்று ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பதவியேற்பு விழா இன்று மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் பிஜேபி ‌அகில இந்திய பொதுச் செயலாளர் தருண்…

வேளாண் கடன்கள் குறித்து மறு ஆய்வு செய்திட மனு..,

வேளாண்மையை அடையாள அட்டைகள் வழங்குவதற்கு திட்டங்களை விவசாயிகளுக்கு கொடுத்திட நில ஆவண உரிமை உள்ளோர்களை மட்டும் பதிவு செய்திட அரசு அறிவுறுத்திய நிலையில் இப்பதிவில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தில் அறக்கட்டளை, மத நிறுவனங்கள், கிரையம் செய்தும் பத்திரப்பதிவு செய்து கொள்ளாதவர்கள்,…

முறைகேடு நடப்பதாக கோரி வேலை நிறுத்தம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முப்பது சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பை வெளி நபர்களை வைத்து பத்திரப்பதிவு செய்யும் சார் பதிவாளர் கண்டித்து அங்கீகரிக்கப்பட்ட பத்திர எழுத்தாளர்கள் மூணு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருந்த நிலையில்…