பாதாள சாக்கடை திட்டத்தை திறந்து வைத்த முதல்வர்..,
சென்னை மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை மடிப்பாக்கத்தில். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். காணொளி காட்சி மூலமாக. ரூபாய்53.50. கோடி மதிப்பீட்டில் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட…
கோவையில் உணவில் பல்லி இருந்த விவகாரம்..,
கோவை ஆர்.எஸ்.புரம் கோவை பிரியாணி உணவகத்தில் உணவில் பல்லி இருந்த விவகாரம்- கடைக்கு தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க செய்யப்பட்ட சதி என கடையின் உரிமையாளர் மாநகர காவல் ஆணையாளர்கள் புகார் அளித்துள்ளார். கோவை ஆர்.எஸ் புரம் அருகே இயங்கி வரும்…
சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விவசாய பணிகளுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ஊத்துக்குளி கிராமத்தில் அரசு பள்ளி மற்றும்…
கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கு குறைவான பேருந்துகள் இயக்குவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மதியம் மற்றும் இரவு 9 மணிக்கு மேல் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக பேருந்து இல்லாததால் பேருந்து நிலையத்தில் பல…
8 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா பெத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி.(28)கூலி வேலை செய்துவருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல்…
காய், கறிகளின் விலை உயர வாய்ப்பு..,
கோவையில் பெய்து வரும் தொடர் மழை : காய், கறிகளின் வரத்து குறைந்து உள்ளதால், விலை உயர வாய்ப்பு – விவசாயிகள், பொதுமக்கள் கருத்து !!! ஒவ்வொரு ஆண்டும், வெயில் காலம் முடிவு அடைந்து, மே மாத இறுதி அல்லது ஜூன்…
சில்லறை தருவதாக கூறி தப்பித்த ஆசாமி!!
சில்லறை தருவதாக கூறி கடையில் பணத்தை பெற்று கொண்டு மின்னல் வேகத்தில் தப்பித்து சென்ற ஆசாமியின் சி.சி.டி.வி காட்சிகள் : சமூக வலை தளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல் துறையினர்…
தகாத வார்த்தைகளால் திட்டிய காவலர்..,
கோவை, கெம்பட்டி காலனி பகுதியில் சேர்ந்த பிரசாந்த். இவர் ஆன்லைன் பொருள்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், நிறுவனத்திற்கு பணத்தை செலுத்தி விட்டு நேற்று இரவு பீளமேடு பகுதியில் இருந்து கோவை அரசு மருத்துவமனையில் வழியாக செம்பட்டி காலனியில் உள்ள…
உயிர் சேதம் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் ரூ.2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக பேருந்து நிலையத்தை திறந்து…
மாணவர்கள் தங்கம் வெள்ளி வென்று சாதனை..,
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் மதுரை திருமங்கலத்தினை சேர்ந்த 20 மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்கம் வெள்ளி வெண்கலம் என ,மொத்தம் 27 பதக்கதங்களை வென்று சாதனை படைத்தனர். உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பில் 23வது…










