• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • சிவகாசியில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்..,

சிவகாசியில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீதியில் தோறும் ஊர்வலமாக சென்று உழைப்பாளர் தினத்தை விளக்கி கூறினார்கள். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது. ஊர்வலத்தில் தூய்மை பணியாளர்கள்,…

பத்திரப்பதிவில் தமிழக அரசு அதிரடி மாற்றம்

இனி பத்திரப்பதிவு செய்ய அசல் ஆவணங்கள் கட்டாயம் என தமிழக அரசு பதிவுத்துறையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிக அளவில் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. வீடுகளை சுற்றி இருந்த விவசாய நிலங்கள் தற்போது…

பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500 கட்டணத்தில் 6 நாட்கள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறையை கொளுத்தும் வெயிலில் அலைந்து திரிந்து மாணவர்கள் வீணாக்காமல் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில்,…

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியீடு

தமிழ்நாட்டில் பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்…

குமரியில் பெரிய கோவில் கொடியேற்றம்..,

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரிசனம்கோப்பு கிராமத்தில் அமைந்துள்ள ராகவேசுவரர் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ராகவேசுவரர் கோயில் உள்ளூர்வாசிகளால் “பெரிய கோவில்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு சித்திரை திருவிழா வருடந்தோறும் வெரு விமர்சையாக நடக்கும். இந்தாண்டு, இன்று காலை 7.30…

திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் : நயினார்நாகேந்திரன்

திமுகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்தால்தான், தேசிய ஜனநாயக கூட்டணி…

ஓஆர்எஸ் பானம் கவனம் : சுகதாரத்துறை எச்சரிக்கை

சந்தைகளில் விற்கப்படும் ஓஆர்எஸ் பானம் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலில் இருந்து நீர்ச்சத்து, அத்தியாவசிய உப்புகள் கணிசமாக வெளியேறிவிடும்.…

மே 2, 3ல் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான முதல் தேசிய மாநாடு

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான முதல் தேசிய மாநாடு மே 2, 3 ஆகிய நாட்களில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) டீன் கே.சாந்தாராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இளங்கலை…

எட்டாத கனிக்கு கொட்டாவி விடும் திமுக கே.டி.ஆர் பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரியன் தலைமை தென்றல் நகர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு அண்ணா நகர்தெற்குவேங்காநல்லூர் சுந்தர்ராஜபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் நடைபெற்றது.…

மேதினம்… போராட்டமே உரிமையை வென்றெடுக்கும் சாவி!

இன்று மே தினம்…முதலாளிகள் கண்களின் வழியாக இடும் கட்டளையை தன் முழு உடலாலும் செய்து முடிப்பதே தலைவிதி என்றிருந்த தொழிலாளிகள், ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து தங்களது உரிமைப் போராட்டத்தை வென்றெடுத்த தினம்! பணத்தாசை, லாப(ம்) வெறி பெரிதாக கொண்ட முதலாளிகளின் நோக்கத்தை…