இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..,
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணை பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரம்மசாமி 21. இவரது மனைவி தர்ஷனா 19. காதல் திருமணம்ஆகி இரண்டு ஆண்டு ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. பிரம்மசாமி மற்றும்…
நடிகர் விஜய் வரவேற்பு நிகழ்ச்சியால் கலவர பூமி போல் காணப்பட்ட மதுரை விமான நிலையம்…
நடிகர் விஜய் வரவேற்பு நிகழ்ச்சியால் மதுரை விமான நிலையம் கலவர பூமி போல் காணப்பட்டது. காவல்துறை கட்டுப்பாட்டுகளை மீறிய தொண்டர்கள்.., தொண்டர்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக வெற்றிக் கழக தலைமை… மதுரை விமான நிலைய தடுப்பு வேலைகளை சேதப்படுத்திய த.வெ.கழக நிர்வாகிகள்…
கல்வி இடைநிற்றல் கட்டாயம் தவிர்க்க வேண்டும்..,
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கம்பம் ஊராட்சி ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்…
விஜய் பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு..,
மதுரை திருமங்கலத்தில் தேமுதிக கட்சி சார்பில் தேவர் சிலை அருகில், அக்கட்சியில் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட விஜய பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திருமங்கலத்தில் அருகே தேவர் சிலை அருகே தேமுதிகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த…
100 நாள் வேலை வாய்ப்பு நிதி ஒதுக்கீடு..,
மே தினத்தை முன்னிட்டு இன்று ஊராட்சிகள் தோறும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று 01.05.25 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலமரத்துப் பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக…
மதுரை விமான நிலையத்தில் TVK தலைவர் விஜயை தொண்டர்கள் வரவேற்ற காட்சி…
மதுரையில் நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ரோடு ஷோதமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகருமான விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக மதுரை வருவதாக மதுரையிலிருந்து படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்ல இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து…
உறுமல் சத்தத்துடன் கம்பீரமாக சாலை கடந்த புலி..!! சமூக வலைத்தளங்களில் வைரல்…
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 % சதவீதம் வனப்பகுதியை பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு…
மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
உழைப்பாளர் தினம் மற்றும் வேளச்சேரி மேற்கு மண்டல் செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட தலைவர் குமார். ஜி ஆலோசனையின் பேரில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வேளச்சேரி மேற்கு மண்டல் தலைவர் செந்தில்குமார். ஜி…
கரும்புக்கான ஆதாய விலையாக ரூ.355 வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்…
ஜாதிவாரி கணக்கெடுப்பில் பாஜக அரசை பணிய வைத்து விட்டார் ராகுல் காந்தி…
ஜாதிவாரி கணக்கெடுப்பில் பாஜக அரசை பணிய வைத்து விட்டார் ராகுல் காந்தி என எம்பி ஜோதிமணி கரூரில் பேட்டி அளித்துள்ளார். கரூர் மாவட்டம், அப்பிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கேத்தம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்ற மே தின கிராம…