• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்..,

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள…

வ. உ. சி. கலையரங்கம் அமைக்க நிதி உதவி… முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வ. உ. சி. கலையரங்கம் அமைக்க 1.25 லட்சம் நிதி உதவி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழையபாளையம் வீரக்கொடி வெள்ளாளர் உறவின்முறை சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. கலையரங்கம் அமைக்க அனைத்திந்திய…

பசுமாடு மீது சொகுசு வேன் மோதியதில் பசுமாடு பலி…

நத்தம் அருகே சாலையின் குறுக்கே சென்ற பசுமாடு மீது, சொகுசு வேன் மோதியதில், பசுமாடு நிகழ்விடத்திலேயே பலியாயின. ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சொகுசு வேனில் தமிழகம் வந்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்…

கனமழையால் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நிறுத்தம்

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நடந்து வரும் பகுதியில், கனமழை பெய்து வரும் நிலையில் தற்காலிகமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஜீப் மூலம் கேரவனுக்கு வந்து, விஜய் காத்திருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், விஜய்யை காண ரசிகர்கள் உளுந்து…

கடலூரில் தூக்குவாளியை கையில் ஏந்தி நூல் வெளியீடு…

நாட்டிய சிறகுகள் கலைக்கூடம் சார்பில், ஆசிரியை ஜீவா ஜாக்லின் தலைமையில் மகுடம் சூடிய மகளிர் நிகழ்ச்சி, தூக்குவாளி நூல் வெளியீட்டு விழா, பாரதிதாசன் பிறந்தநாள் தமிழ் வார விழா, நாட்டிய சிறகுகள் கலைக்கூட ஆண்டுவிழா, அன்னையர் தினவிழா என ஐம்பெரும் விழாவாக…

பயன்பாடு அதிகரிப்பால் எலுமிச்சை விலை எகிறியது..,

பயன்பாடு அதிகரிப்பால் எலுமிச்சை விலை எகிறியது. கிலோ ரூ 160- 200க்கு விற்பனை.வரத்துக்குறைவாலும், பயன்பாடு அதிகரிப்பாலும் ஆப்பிள் விலையை தாண்டியது எலுமிச்சை விலை. கிலோ ரூ160க்கும், 200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை…

இடத்தகராறில் 2 பேர் வெட்டிக்கொலை மூவர் கைது..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் இட தகராறில் மாமனார் மற்றும் மருமகன் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவ வீரர், அவரது தாய் தந்தை என 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தேனி மாவட்டம்…

குரு பால பிரஜாபதியை சந்தித்து வாழ்த்துகள் பெற்ற அமைச்சர் மனோதங்கராஜ்…

சுவாமி தோப்பு தலைமை பதியின் பூஜித குரு பால பிரஜாபதியை சந்தித்துஅமைச்சர் மனோதங்கராஜ் வாழ்த்துகள் பெற்றார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று அய்யா வைகுண்டர் அன்பு வனம் வருகை தந்து குருமகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து…

விஜய் கட்சியை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது..,

விஜய் கட்சிக்கு மட்டுமல்ல திமுக அரசு எந்த எதிர்க்கட்சிகள் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும் அனுமதி கொடுப்பதில்லை. சமீபத்தில் கூட பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சி கண்டுகளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையை திமுக காவல்துறை அகற்றியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…

விஜய் கட்சியை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது திமுக… நயினார் நாகேந்திரன் பேட்டி..,