• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • குமரி பன்னாட்டு துறைமுகமும் விழிஞ்ஞம் துறைமுகமும் ஒன்றா.?

குமரி பன்னாட்டு துறைமுகமும் விழிஞ்ஞம் துறைமுகமும் ஒன்றா.?

நாகர்கோவிலில் மக்களவையின் முன்னாள் உறுப்பினர் பொன்னார் அண்மையில் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தையும், குமரியை கலவர பூமியாக மாற்றிய பன்னாட்டு துறைமுகம் பற்றிய ஒரு ஒப்பீடு கருத்து. கன்னியாகுமரிக்கு பேரிழப்பு, பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்குரூ.28,000 கோடி மதிப்பில் துறைமுகம்…

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சபாநாயகர் அப்பாவு வாகனம்

நீலகிரி மாவட்டம் உதகைக்கு இன்று வருகை புரிந்த சட்டசபை சபாநாயகர் அப்பாவு வந்த வாகனம் குன்னூர் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், இன்று காலை முதல் மாவட்ட காவல் துறை சார்பாக, மேட்டுப்பாளையத்தில்…

விஜயநாராயணம் அருகே 800 கிலோ கஞ்சா எரிப்பு..,

மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில் உள்ள பயோமெடிக்கல் கழிவு மேலாண்மை நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு மதுரை மாநகரில் பல்வேறு காவல்…

ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா போலீசார் பறிமுதல்..,

விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் நாகப்பட்டினத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து இவரது தலைமையில் வெளிப்பாளையம் போலீசார் வெளிப்பாளையம் நாடார் குளத்தெருவில் ஒரு வீட்டில் நேற்று (27ம் தேதி) இரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது…

பழுதாகி நின்ற சரக்கு லாரி, போக்குவரத்து பாதிப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ளது. புறவழிச்சாலை கோரிக்கையும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அடிக்கடி…

தொழிலாளி ரமேஷ்-க்கு, கருவூல அதிகாரிகள் நன்றி, பாரட்டுகள்

புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலை ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக 3 லட்சம் செலுத்தப்பட்டது. பணத்தை திரும்பி செலுத்திய புதுச்சேரி தொழிலாளியின் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சேரி, தர்மாபுரியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.15ஆயிரம்…

பணி நேரத்தில் விஜயை பார்க்கசென்ற காவலர்..,

மதுரை மாநகர் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ் என்பவர் விளக்குத்துாண் காவல்நிலையத்தில் நேற்றுமுன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத்திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையம் வந்த த.வெ.க., தலைவர்…

மாணவியை பாதியில் இறக்கி விட்ட நடத்துனர்..,

திருப்பூர் மாவட்டம் பட்டுத்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மாணவி தினமும் பட்டுத்துறையில் இருந்து ஒட்டன்சத்திரம் வந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவார். இவர் நேற்று கல்லூரி முடிந்து மதியம்…

வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட 3 லட்சம்..,

புதுச்சேரி, தர்மாபுரியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.15ஆயிரம் ஊதியத்திற்கு பணிபுரிந்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவரது மனைவி உயிரிழந்த நிலையில் புதுவை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் அவரது மகனுடன் வசித்து வருகிறார்.இதனிடையே…

நாகை மாவட்ட மீனவர்கள் கண்டன ஆர்பாட்டம்

நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மற்றும் வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி வலை மற்றும் படகுகளை சேதப்படுத்தி உள்ளனர். அவர்களை நமது மாவட்ட செயலாளர் மா.சுகுமார் நேரில் சென்று விசாரித்தார். இதற்கான தீர்வு வேண்டி வேளாங்கண்ணி ஆர்ச் மெயின் ரோட்டில்…