• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • இலங்கை கடற்கொள்ளையர்களின் செயலை கண்டிக்கிறேன் – பி.டி.செல்வகுமார்

இலங்கை கடற்கொள்ளையர்களின் செயலை கண்டிக்கிறேன் – பி.டி.செல்வகுமார்

இலங்கை கடற்கொள்ளையர்களின் செயலை வன்மையாக கண்டிப்பதாக கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பி.டி.செல்வகுமார் கூறியதாவது: நாகப்பட்டினம் கோடியக்கரை அருகே நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென இரண்டு பைபர் படகில்…

கழிவுப் பஞ்சுகளை அரைக்கும் ஆலையில் தீ விபத்து… கழிவுப்பஞ்சுகள் இயந்திரங்கள் எரிந்து சேதம்..,

கழிவுப் பஞ்சுகளை அரைக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுப்பஞ்சுகள் இயந்திரங்கள் எரிந்துசேதமடைந்தன. ஒரு மணி நேரமாக தீயை அணைக்க பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே…

சாதனை படைத்த கம்பம் மாணவ, மாணவிகள்

கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே, யோகா, சிலம்பம் போட்டிகளில், தேனி மாவட்டம் கம்பம் மாணவ, மாணவிகள் 11 தங்கம், 3 வெள்ளி பெற்று கம்பம் மாணவர்கள் சாதனை படைத்தனர். மத்திய அரசின் விளையாட்டு துறையின் சார்பாக கோவாவில் சர்வதேச அளவிலான…

பொறியியல் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா வேலம்மாள் கல்லூரி காமராஜர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மதுரை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் ஐ ஆர் எஸ் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் நம் பெருமாள்…

மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்

பாலமேட்டில் பொதுமக்கள் கூடும் வாரச்சந்தை அருகே ஆபத்தான நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம். மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை…

ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் /விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் ஜி.கே. குரூப்ஸ் உரிமையாளர் காளியப்பன் நாடார் கிச்சம்மாள் ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது .…

உலுப்பகுடியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். தினமும் சுவாமிகளுக்கு…

குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர்..,

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காவல்துறை சார்ந்த மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை ஒரு வார காலத்திற்குள் சரி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி செளஜென்யா உத்தரன் பேரில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று காவல்துறை மக்கள் மன்றம்…

தமிழக பயணத்தை முடித்துவிட்டு, டெல்லி புறப்பட்டார் ஜே.பி.நட்டா

இரண்டு நாள் தமிழக பயணத்தை முடித்துவிட்டு, பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா டெல்லி புறப்பட்டார் . நேற்று இரவு சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி…

அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவில் பஜனை உற்சவம்

அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவில் கண்ணன் ராதா கல்யாணம் முன்னிட்டு பஜனை உற்சவம் நடைபெற உள்ளது. மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில் நாளை கண்ணன் ராதா கல்யாண மகா உற்சவம்…