மதுரை மாநகர் விஜய் சேதுபதியின் புதிய படப்பிடிப்பு..,
மகாராஜா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் மதுரையை கதைக்களமாக கொண்ட பெயரிடாத விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு மதுரை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று…
டிரம்பின் உத்தரவு மீதான விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்
பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை என்கிற அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்து கடந்த ஜனவரி 20ம் தேதி அதிபர்…
தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு இனி அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அராசணை வெளியிட்டுள்ளது.தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்…
நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ‘வருங்கால முதல்வரே’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல்,…
திருவேங்கடப் பெருமாள் கும்பாபிஷேகம் விழா..,
உசிலம்பட்டியில் பழைமையான திருவேங்கடப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா 28 ஆண்டுகளுக்கு பின்பு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இந்து அறநிலையத் துறைக்குட்பட்ட சுமார் 500 ஆண்டுகள் பழமையான திருவேங்கடப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது., இக்கோவில் கும்பாபிஷேகம்…
ஏப்ரல் 18 : ‘இன்று எந்தச் செய்தியும் இல்லை’ என்று செய்தி வாசித்த தினம் இன்று.
ஒரு நாள் செய்தியே இல்லையென்றால் எப்படி இருக்கும்? நாம் வழக்கமாகக் கேட்கும் ஃ பார்க்கும் ஒரு பிரதான சேனல் ’இன்று எந்த நியூஸ_மே இல்லை’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ‘விளையாடாதீங்க பாஸ் அப்படி ஒரு நாள் சாத்தியமே இல்லை. எங்கேயாவது…
படித்ததில் பிடித்தது
நிழல்கள் நினைவுகள் ஒரே வகையான நிறத்தால் ஆனது .அது உங்களைத் தவிர வேறு ஒன்றையும் பிரதிபலிக்காது.நிதானமாக இருந்தால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள முடியும். கீரிடங்கள் சூடிக் கொள்வதல்ல..காலத்தால் நமக்கு சூட்டப்படுவது! தன் குடிகளுக்குள் மற்ற எல்லாரையும் விடயார் மேலானவரோ அவரைக் கௌரவிக்க…
குறுந்தொகைப் பாடல் 56
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்குளவி மொய்த்த அழுகற் சின்னீர்வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்வருகதில் அம்ம தானேஅளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்.பாடலின் பின்னணி:பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல விரும்புகிறான். தலைவியையும் உடன் அழைத்து செல்லுமாறு தோழி…
டாஸ்மாக்கில் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரம்..,
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் கீழப்பட்டி செல்லும் சாலையில் மலையூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது இந்த கடையில் விற்பனைக்கு வரும் மதுபானங்களை தனியாருக்கு மொத்தமாக விற்பதாகவும் மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்கள் இருந்தாலும் அதை தர…
பொது அறிவு வினா விடை
1) விதையில்லாமல் முளைக்கும் தாவரம் – தர்ப்பைப்புல். 2) உலகின் வெண்தங்கம் – பருத்தி. 3) துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? – பியரி வெர்னியர் (பிரான்ஸ்) 4) செல்லைக் கண்டறிந்தவர் யார்? – ராபர்ட்…




