பெரியார் வைகை பாசன விவசாயிகள் கோரிக்கை..,
முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதைக் கேள்விக்குறியாக்கும் கேரளா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பெரியார் வைகை பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரண்டு முறை உச்ச நீதிமன்றம்…
மாணவனை தெரு நாய் கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசு மகன் அஜிஸ் வயது 6 இவர் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த…
அலுவலர்களின் அலட்சியத்தால் தாமதமாகும் சாலைப் பணி..,
அலுவலர்களின் அலட்சியம் காரணமாக திருப்புவனம் அருகே பழையனூரிலிருந்து சம்பட்டிமடை கிராமத்துக்கு கண்மாய் கரையில் சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட…
கோவையில் சட்ட விரோதமாக மது விற்பனை..,
கோவை, அவினாசி சாலை, சின்னியம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் 1840 எண் கொண்ட டாஸ்மார்க் கடையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும், இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது.…
கண்ணகி கோயில் சித்திராபௌர்ணமி கொடியேற்றம்..,
கண்ணகி கோயில் சித்திராபௌர்ணமி விழா: கொடியேற்றம்.தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை மண்டப வளாகத்தில் விழாவிற்கான கொடிஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக கேரள எல்லை பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியிலுள்ள…
கதவணையின் சுவற்றில் விரிசல் சரி செய்ய கோரிக்கை..,
கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில்அமைந்துள்ளது கதவனை இந்த கதவணையில் சுமார் 234 கோடி மதிப்பிற்கு 1.5 tmc தண்ணீர் தண்ணீரை தேக்கும் விதமாக கட்டப்பட்டது இந்த கதவனை மேட்டூருக்கு அடுத்தபடியாக இந்த மாயனூர் கதவனை பார்க்கப்படுகிறது கரூர் மற்றும் திருச்சி என…
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா..,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகழ்பெற்ற ஆலயமான புகழூர் நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான இன்று தீமிதி( பூக்குழி இறங்கும்)…
பாஜக பிரமுகர் படுகொலை அரசியல் பின்னணி உள்ளது!!
இது குறித்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி… தமிழகத்தில் எமர்ஜென்சி நிலை வந்து விட்டது என்று ஆளுநர் ரவி தமிழகத்தை பற்றியும் முதலமைச்சரை பற்றியும் விமர்சித்துள்ளார். மாநில அரசுக்கு ரவி தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வருகிறார். தமிழ்நாடு…
ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள கள்ளர் குல தொண்டைமான் சமுதாயத்திற்கு பார்த்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து விளக்கு பூஜை பூஜை பெட்டி அழைப்பு…
தனிப்படை காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்..,
விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணி புரியும் தனிப்படை காவலர்கள் 14 பேர் அதிரடியாக மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மாவட்டத்தில் தனிப்பிரிவு காவலர்களின் பணிகள் சட்டம்…