போக்சா குற்றத்தை தடுக்க “நிமிர்” திட்டம் – காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் I.P.S.,
கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின், போக்சா குற்றத்தை தடுக்க “நிமிர்” திட்ட ம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு. நம் ஒவ்வொருவரின் பொறுப்பு என்ற திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள். போக்சா குற்றங்களை முன் கூட்டியே தடுக்க விரைவில் தொடங்க…
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேமுள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சித்தநாதன் என்பவரது மகன் முரளி வயது 19 மதுரை தனியார் கல்லூரியில் இரண்டாம்…
வாடிப்பட்டி கொலையில் நண்பர்கள் 4பேர் கைது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி இந்திரா காலனியில் மதுரை ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த சரவணபாண்டி என்பவர் தனது நண்பர் முனியாண்டி வீட்டில் தங்கி இருந்து வீடுகளில் மொசைக் பால் சீலிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அங்கு தனது நண்பர்…
இளம்பெண் வெட்டி கொலை,காவல் நிலையத்தில் பரபரப்பு !!!
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, அதிக அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சூலூர்…
காதல் திருமணம் செய்த ஜோடியை தாக்கிய சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி – கவினாஸ்ரீ., இளங்கலை பட்டதாரிகளான இருவரும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே பக்கத்து வீட்டுக்காரர்களான இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு…
விலை உயர்வை கண்டித்து மகளிர் நூதன போராட்டம்..,
புதுச்சேரியில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா தலைமையில் கருவடி குப்பம் பாரதி நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்…
லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க மேலாளர்..,
கோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து சப்ளை செய்த துணிகளுக்கு தகுந்தவாறு அரசு…
அரசு மருத்துவமனையின் அடுத்த அவலம்..,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரின் அலட்சியம். 14/04/2025 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் CT ஸ்கேன் எடுத்து மருத்துவம் பார்த்த பெரியவரின் யூரின் பேக்கை அருகில் உள்ள மருத்துவமனையில் எடுத்துக்கொள்ள செங்கல்பட்டு…
வஃபு வாரியம் நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி சார்பில் வஃபு வாரியம் நிரந்தரமாக தடைசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வஃக் வாரியம் நிரந்தரமாக தடைசெய்ய வலியுறித்தி கண்டன ஆர்பாட்டம் வட்டார தலைவர் வைரகுமார் தலைமையில் நடைபெற்றது. கரீம்ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக…
திருமண மண்டபம் அமைத்து தருமாறு கோரிக்கை..,
மாண்புமிகு திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ MP அவர்களிடம்கந்தர்வகோட்டை பகுதி மக்கள் , கந்தர்வகோட்டை நகரில் பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளும் வண்ணம் , கந்தர்வகோட்டை சிவன் கோவிலுக்கு திருமண மண்டபம் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இன்று…




