ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் புதிய மடாதிபதி..,
ஆதிசங்கர பரம்பாரகத மூலாம்னாய ஸர்வஜ்ஞபீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 71 வது பீடாதிபதியாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கணேஷ் சர்மா கணபாடிகள் என்ற 20 வயது உடையவரை அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று காலை முதல் வேத பாராயணங்கள்…
விராலிமலை முருகன் தள வரலாறு
விராலிமலை, திருச்சி – மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம். கோயில் பற்றிய சில விபரங்கள் பிற பெயர்கள் சொர்ணவிராலியங்கிரி மூலவர் சண்முகநாதர்…
செல்ல முத்து மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா..,
நாகை மாவட்டம் தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 20 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் இரவு வெகு…
பட்டாசு தேக்கி வைத்திருந்த குடோனில் வெடி விபத்து..,
சாத்தூர் அருகே முத்தாண்டியபுரம் பகுதியில் உள்ள ரகுநாதன் என்பவருக்கு சொந்தமான குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் முற்றிலும்…
திமுக சார்பில் பாக முகவர்கள், பாக களப்பணியாளர்கள் கூட்டம்
சென்னை பெரும்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள், பாக களப்பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை துவக்கி ஆலோசனை வழங்குவதற்காக தலைமை கழகத்திலிருந்து சந்திரபாபு மற்றும் சோழிங்கநல்லூர்…
தல அஜித்த ஃப்ரீயா விட்டால் தானே பேசுவார்..,
முன்னதாக பத்மபூஷன் விருது எனக்கு அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவருக்கும் நன்றி விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பின் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார், ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாட்டில் கலை,சமூக சேவை,அறிவியல், பொறியியல்,தொழில் மருத்துவம் இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு…
சென்னை பெருங்குடியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
சென்னை பெருங்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் நலம் கருதி. நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை மண்டல குழு தலைவர் மண்டலம் 14. எஸ். விரவிச்சந்திரன் தலைமையில், நீர்,…
பால மீனாம்பிகை திருக்கோவில் கொடியேற்றம்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை திருக்கோவில் உள்ளது. மதுரையை தலைநகராக ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற உள்ளது அதேபோல…
வாலிபரை கொலை செய்து புதைத்த ஏழு பேர் கைது..,
பெங்களூருவைச் சேர்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து உடலைப் புதைத்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு, மடுவாலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப்(40). இவரது உறவினர் அதே பகுதியைச்…
ஆன்மீக பணிகளுக்கு நிதி உதவி வழங்கிய கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
திருத்தங்கல் அருகே உள்ள சத்யா நகரில் விநாயகர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என விநாயகர் கோவில் கும்பாபிஷேக கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திரபாலாஜிக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று…