காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் பலி. பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 25…
சிறுவனை குதிரை இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சி..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு விருதுநகர் காரியாபட்டி சேர்ந்த குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது ஜோயல் என்ற 9 வயது சிறுவன் ஏரி சாலையில் குதிரை சவாரி மேற்கொண்ட நிலையில் குதிரை மிரண்டு அதிவேகத்தில் ஏரி சாலையில் இருந்து 7 ரோடு வழியாக வந்துள்ளது…
இஸ்லாமிய பயங்கரவாதிகளை கண்டித்து கண்டன அறிக்கை!
இன்று ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுள்ள சென்றிருந்த கர்நாடாக,குஜராத்,மஹாராஷ்டிரா உள்பட தமிழகத்தை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொடூரமாக சுட்டு கொன்ற மதவெறி பிடித்த தேசவிரோத இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கோழை தனத்தை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாகிஸ்தானின் தலைமையிடமாக கொண்டு…
வைகை ஆற்றில் துப்புரவு பணி செய்து மரக்கன்றுகள்
மேலக்கால் ஊராட்சி சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி செய்து மரக்கன்றுகள் நடப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம் இருந்த குப்பைகள் jcp எந்திரம் மூலம்…
வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி எங்களிடம் உள்ளது!!
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் விவசாய சங்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி, கடந்த தேர்தலின் போது திமுகவிற்கு களம் அமைத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்…
ஐ.பி.எல் சூதாட்டம் , 2 பேரை கைது..,
கோவையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி மாநிலம் மற்றும் மாவட்டம் முழுவதும், சூதாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சூதாட்டத்தில் ஏழு…
பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் மர்ம நபர்கள்..,
கரூர் – ஈரோடு சாலையில் வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து 2 வீடுகளில் வீட்டின் முன்பக்க கதவுகளை உடைத்து…
அயோத்தி வரை அணையா ஜோதி ஏற்றி பாதயாத்திரை..,
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லேஹராம் செனி என்ற ராமபக்தர் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை அணையா ஜோதி ஏற்றி பாதயாத்திரை செல்வதற்காக கடந்த மார்ச் 22-ஆம் தேதி கன்னியாகுமரியில் சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து புறப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் வந்த…
பி.எச்.டி முடிக்க 5 லட்சம் கேட்ட பேராசிரியர்!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை தலைவர் முனைவர்.வேளாங்கண்ணி ஜோசப் மீது அவருடைய ஆராய்ச்சி மாணவர் சிவசுப்பிரமணி என்பவர் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஆராய்ச்சி மாணவர் சிவ சுப்பிரமணியம் கூறும்…
திமுகவினர் கீழ்த்தரமான அரசியல் செய்யக் கூடியவர்கள் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
பாஜக அதிமுக கூட்டணியை பார்த்து திமுகவினர் பதற்றம் அடைந்திருப்பதாகவும் திமுக கூட்டணியில் இருப்பவர்கள் சூழ்நிலை கைதியாகவே அங்கு இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் பேட்டி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து முன்னாள் அமைச்சர்…












