• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • பஹல்காம் தாக்குதலில் பாஜக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி..,

பஹல்காம் தாக்குதலில் பாஜக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி..,

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கரூர் மாவட்ட பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை தொடர்ந்து மௌன அஞ்சலி அஞ்சலி செலுத்தினர். ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நிகழ்ந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில்…

சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். தமிழகத்தின் சப்-இன்ஸ்பெக்டர்களாக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் போலீஸ் இன்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். குமரி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன்,…

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் ராவ்!!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டு உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். காஷ்மீர் மாநிலத்தில் மினி சுவிஸ்சர்லாந்து என்று அழைக்கப்படும், பஹால்காம் பைசார் பள்ளத்தாக்கு பகுதியில், நேற்று முன்தினம்…

கொடைரோடு அருகே சிசுக்கொலை – தாய் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (32) – சிவசக்தி(23) தம்பதியினருக்கு சிவன்யா 5, மகள் உள்ளார். இந்நிலையில் சிவசக்திக்கு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஏப்ரல் 20ல் பிறந்த பெண் குழந்தை மர்மமான…

அரைகுறையாக சப்ளை ஆகும் மின்சாரம்!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை புதுத் தெரு பெண்கள் விடுதி முன்பு அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இந்நிலையில் புது ட்ரான்ஸ்ஃபார்மர் வைக்காமல் தற்காலிகமாக அந்த பகுதிகளில் வேறு இடத்திலிருந்து நேரிடையாக மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. அன்றிலிருந்து அந்தப் பகுதி…

காஷ்மீரில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்ட நபர்கள்..,

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 50 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டது. காஷ்மீரில் சுற்றுலா சென்று இருந்த 28 நபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில்…

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரானது சோழவந்தான் பேட்டை பகுதியிலுள்ள வைகை ஆற்றில் இருந்து பிரியும் தேனூர் கால்வாயில் இருந்து வருகிறது.…

தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் வேலாயுதம், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட…

நீலகிரி இ பாஸ் நடைமுறை..,

இ பாஸ் நடைமுறையால் வெளி மாநில,மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இ பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதிலிருந்து டிஎன்.43 என்ற உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காஷ்மீரில்…

முக்கூர்த்தியில் வரையாடு கணக்கெடுப்புப் பணி..,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்காவின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ரா.கிருபாசங்கர் உத்தரவின்படி, முக்கூர்த்தி தேசிய பூங்காவில் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி இன்று (ஏப்.24) தொடங்கி வரும் 27-ம் தேதி…