• Mon. May 12th, 2025

சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

தமிழகத்தின் சப்-இன்ஸ்பெக்டர்களாக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் போலீஸ் இன்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். குமரி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், முத்துகுமரன் மற்றும் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகிய 4 பேரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.