ஆள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது..,
கரூரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள இருடியம் இருப்பதாக கூறி ஏமாற்றிய கும்பலை சார்ந்த 6 பேர் கைது – 15 லட்ச ரூபாய் பணம் கேட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் –…
படித்ததில் பிடித்தது
பேச்சுத்திறமை என்பது சரியான இடத்தில சரியான சமயத்தில்சரியாகப் பேசுவது மட்டுமல்ல. தவறான வார்த்தைகளைப் பேசிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும்போது பேசாமல் இருப்பதும் தான். நீ வாயைத் திறக்கும் போதெல்லாம்உன் உள்ளத்தைத் திறக்கிறாய்ஆகவேகவனமாக இரு. கோபத்தில் நாக்கு வேலை செய்யும் அளவுக்கு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டை கூட்டம் ஆர் என் ரவியை கண்டித்தும் சட்ட விதிமீறலலுக்கு துணை போகும் துணை ஜனாதிபதி ஜகதீப்தன்கரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர்…
காளைகளை அடக்க 500 காளையர்கள் தயார் !!!
கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்தப்படுகிறது. இதற்கான வாடிவாசல், கேலரி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. பைபாஸ் சாலையில்…
புள்ளிமான் தெரு நாய்கள் கடித்து உயிழப்பு
திட்டக்குடி அருகே தண்ணீர் தேடி வந்த ஊருக்குள் வந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடித்து உயிழந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் கிராமத்தை ஒன்றரை வயது உடைய புள்ளிமான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் தெரு நாய்கள் கடித்து…
சங்கரா மருத்துவமனையில் நவீன லாசிக் லேசர் மையம்..,
கோவை சிவானந்தபுரத்தில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் நவீன லாசிக் லேசர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். விழாவுக்கு சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான…
12-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு..,
திண்டுக்கல், அழகுபட்டி மாலைகோவில்பட்டி ஓடை அருகே, வீரர் ஒருவருடன் பெண் இருந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. வீரரின் வலது கையில் மார்பின் குறுக்கே நீட்டிய நிலையில் வாள் உள்ளது. கழுத்தின் பின்புறம் உத்திரியம் பறப்பது போலும், இடையில் கச்சையும், அதில் இடைகச்சையாணி வேலைப்பாட்டுடன்…
நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்..,
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு…
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்…
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு, இந்தியா பதிலடி; பந்திப்போராவில் தீவிரவாதிகளுடன் மோதல். ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல். இன்று காலை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பாகிஸ்தானின்…












