• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • “உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மெளன அஞ்சலி”..,

“உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மெளன அஞ்சலி”..,

மதுரை ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பஹல்கம் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு…

எதிர்மறையான கருத்துகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை – தமிழிசை சௌந்தரராஜன்

வாரணாசியில் தனது தந்தைக்கு அஸ்தியை கரைத்து விட்டு, சென்னை விமான நிலையத்தில் வருகை புரிந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய தமிழிசை சௌந்தரராஜன் நாம் எல்லாரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து ஆதரவு தெரிவிக்க…

தேங்காய் திட்டு புதிய சாலை அமைக்கும் பணி..,

அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேங்காய் திட்டு பகுதியில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் சாலைகள் மத்திய கோட்டம் மூலம் ரூ.33,20,000/-லட்சம் மதிப்பீட்டில் தேங்காய் திட்டு பகுதியில் உள்ள உட்புற வீதிகளான ‌சீதா வேதநாயகம் நகர். சன் கார்டன். பரசுராமன்…

30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுவதாகபாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்

கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்காகவும், பிரிட்டனுக்காகவும் தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார்.கடந்த 22ஆம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர்…

தலைமை காவலர் இரண்டு பேர் பணி இடை நீக்கம்..,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில் அந்த மாணவியின் சித்தப்பா மற்றும் தாய் பள்ளி மாணவியின் ஆண் நண்பர் ஆகிய…

உலக சாதனை சான்று பெற்ற இரும்பு மனிதன்..,

இளவட்ட 11_ கல்களை (எடை.1210))கிலோ ஒன்றன் பின் ஒன்றாக 10_நிமிடத்தில் தூக்கி உலக சாதனை சான்று பெற்ற இரும்பு மனிதன் கண்ணன். கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்குளம் பகுதியில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவ,மாணவியர்கள் கூட்டமாக கூடி நின்று கை…

செம்மினி பட்டியில் இயற்கை விவசாயம் வேளாண்மை கண்காட்சி

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சி நடத்தினர். இக்கண்காட்சி இயற்கை விவசாயத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில், உயிர், உரங்கள்,…

சாலையை சீரமைக்க கோரி போராட்டம்..,

தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த சந்தைக்கு செல்லும் பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது., உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கும் இந்த சந்தைக்கு செல்லும்…

குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாகி சென்ற குடிநீர்…

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் ஓடி வீணாகியது. கரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல…

விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சி..,

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சி நடத்தினர். இக்கண்காட்சி இயற்கை விவசாயத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில், உயிர் உரங்கள்,பூச்சி…