• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • எலக்ட்ரோ மூலிகை பற்றிய கலந்துரையாடல்..,

எலக்ட்ரோ மூலிகை பற்றிய கலந்துரையாடல்..,

காருண்ணியா மருத்துவ பயிற்சி மையத்தின் தலைவர் டாக்டர். ரவி ஜெஸ்ட்டின் ராஜ் ஏற்பாட்டு கலந்துரையாடல் முகாமிற்கு, நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையின் முன்னாள் டீன் டாக்டர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் டாக்டர்.நாகராஜன், டாக்டர்.ராபர்ட்சிங், மணவாளகுருச்சி அரு மணல் ஆலையின்…

வக்பு சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

இஸ்லாமியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இதன் வரு பகுதியாக தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு சட்டத்தை இயற்றியுள்ளது. இச்சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை பதவி விலக…

சாலையில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு!!

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெரும்பாலாக வனப்பகுதிகள் உள்ளதால்  வனவிலங்குகள் அதிகமாக உலா வருகின்றன. உதகையை ஒட்டியுள்ள முதுமலை வனப்பகுதியில் இருந்து உணவு தண்ணீர் தேடி இடம்பெயரும்  வனவிலங்குகள் உதகையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக …

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 3 பெண்கள் உடல்கருகி பலி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 60க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 200- ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து…

த.வெ.க. சார்பில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்..,

தமிழக வெற்றி கழகம் சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் புழுதிவாக்கத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர்இ சி ஆர் சரவணன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…

தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்

கரூரில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி…

மாற்றுத்திறனாளிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கான மாற்றுத் திறனாளிகள் புதிய அட்டை பதிவு மாற்றுத்திறனாளிகளுக்காக நிவாரண உதவி தொகைக்கான மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கான முகாம் இன்று காலை 10 மணிக்கு…

மருத்துவ செலவிற்கு உதவி செய்த கே.டி. ராஜேந்திர பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலாளி மருத்துவ செல்விற்கு உதவி செய்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கலை சேர்ந்தவர் பால்பாண்டி இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டாசு ஆலை…

மாபெரும் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க நிகழ்வு..,

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாடி ஊராட்சி, நெடுவாசல் கிராமத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று…

வாகனம் மோதியதில் மாணவர் பலி..,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஆகாஷ். இவரும் இவரது நண்பருமான பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வேப்பூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது…