• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • திமுக குடும்ப அரசு வீட்டுக்கு அனுப்புகிற பிரம்மாஸ்திரம் தான் துண்டு பிரச்சுரம் ஆர்பி உதயகுமார்..,

திமுக குடும்ப அரசு வீட்டுக்கு அனுப்புகிற பிரம்மாஸ்திரம் தான் துண்டு பிரச்சுரம் ஆர்பி உதயகுமார்..,

ஸ்டாலின் மாடல் அரசின் வெற்றி விளம்பரம் பட்ஜெட் தேர்தல் வாக்குறுதிகளை காட்டில் பறக்க விட்டு பச்சிட் என்ற பெயரில் காகித பூவை கையில் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின் மாடல் அரசு. திட்டம் என்று சொன்னால் அடுத்த தேர்தலை மையமாக வைத்து திட்டங்கள் கொடுப்பவர்…

ஏப்ரல் முட்டாள் தினம் – ஏப்ரல் கூல் தினம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பசுமை மேலாண்மை திட்டம் யங் இந்தியன்சுடன் இணைந்து இன்று ஏப்ரல் முட்டாள் தினத்தினை ஏப்ரல் கூல் தினமாக மாற்றுவதற்காக 5000 பழ மரக்கன்றுகளை மாணவர்கள் மற்றும் மக்களுக்கு கொடுத்தனர். இந்த நிகழ்வினை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர்…

கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது..,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தில் பன்னை வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் போலீசார் வருவதை கண்டதும் நேற்று தப்பி ஓடிய நிலையில்நேற்று நவீன் ராஜ் மற்றும் கார்த்திக் ராஜா இருவரை கைது செய்த நிலையில் கடலூர் மாவட்ட காவல்…

இ பாஸ் தேனி எல்லையில் வாகன சோதனை..,

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ பாஸ் நடைமுறை கொண்டு வந்துள்ளதால், தேனி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் இ பாஸ் எடுக்காத வாகனங் களுக்கு இ பாஸ் எடுத்த பின்பே அனுமதி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்…

தோவாளை “பூ”மாலைக்கு புவிசார்குறியீடு..,

குமரி மாவட்டத்திற்கு நாஞ்சில் நாடு என்னும் சிறப்பு பெயர் மன்னர் ஆட்சி காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது குமரி மாவட்டம்.(இப்போது குட்டநாடு) குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்து தென்னை, ரப்பர்,மீன் பிடித்தல் என்ற வரிசையில்.…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதுக்கு காலம் கனியும்..,

திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுக அதிமுக ஏதாவது ஒரு கட்சி இன்னும் பலவீனப்படும்போது இந்த கோரிக்கை வலுவாக மாறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில்…

கையில் திருவோடு ஏந்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்..,

மகாத்மா ஊரக வளர்ச்சி வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடைபெற்ற 100 நாள் வேலைக்கான மூன்று மாத ஊதியம் இதுவரை கிராமப்புறங்களில் வழங்கப்படவில்லை. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை திட்ட நீதியை மத்திய அரசு வழங்காத காரணத்தால்…

பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரியில் கபடி போட்டி..,

சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர் .பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் 15 அணிகள் பங்கு பெற்று விளையாடின.இதில் முதல் பரிசு தாயில்பட்டி அணி வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரம் பெற்றது,இரண்டாவது பரிசு…

பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!

ஈஷாவில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கு ‘பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகள்’ வழங்கப்பட்டன. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி இன்றுடன் (31/03/2025) நிறைவு பெற்றது. இந்திய பாதுகாப்பு படை வீரர்களை ஹத யோகா பயிற்றுநர்களாக உருவாக்கும்…

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்..,

வாடிப்பட்டி அருகேகச்சைகட்டி பகுதியில்,வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹரிஷ் நிர்மல் குமார் அவர்களின் அறிவுரதலின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பூபன் சக்கரவர்த்தி, சதீஸ், புவனேஸ்வரன் ஆகியோர் கோழிக்கடை, பலசரக்குகடை, ஓட்டல்,காய்கறி கடை, மற்றும்…