தொகுதி மறுசீரமைப்பு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,,…
பரபரப்பு… தமிழ் நகைச்சுவை நடிகை மீது மோசடி வழக்கு!
நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ஷர்மிளா தாபா. இவர் சென்னையில் தங்கி விஜய் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றுவந்தார். இதன் தொடர்ச்சியாக சின்னத்திரையில்…
கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்- மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி தனித்தீர்மானத்தை இன்று கொண்டு வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று கூடிய பேரவையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து…
தமிழ்நாட்டில் ஏப்ரல் 12 வரை கோடை மழை!
தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் கோடை மழை ஏப்ரல் 12-ம் தேதி வரை நீடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் மார்ச் 27-ம் தேதி முதல் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில்…
லக்னோவை பந்தாடிய பஞ்சாப்- 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது ஆட்டம் லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று(இரவு) லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு…
பரபரப்பான சூழலில் வக்ஃப் மசோதா இன்று தாக்கல்!
பரபரப்பான சூழலில் வக்ஃப் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதா, மக்களவையில்…
தனியார் பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து
கோவையில் அரசு பேருந்தை முந்த முயன்று தனியார் பேருந்து, நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஓட்டுனரை தாக்கிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, ஒண்டிப்புதூரில் இருந்து வடவெள்ளி செல்லும் ஆர் எம் எஸ்…
அரசாணை 140 ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம்
நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு அரசாணை 140 ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடைபெற்றது. ஐந்தாயிரம் நிரந்தர பணியிடங்களை ஒழிக்காதே, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்காதே, மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திடு அரசாணை 140 ரத்து செய். சாலை பணியாளர்களின் 41…
பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 67வது ஆண்டு விழா
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 67வது ஆண்டு விழா நடைபெற்றது.மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி தலைமையில் வட்டார கல்வி அலுவலர் எஸ்தர் இந்திராணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் மஞ்சுளா தேவி ஆகியோர்…
அனைத்து வட்டார தலைநகரங்களில் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
திராவிட மாடல் ஆட்சியில் முசோலினி போல் செயல்படும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் போலியோர் விரோத சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து வட்டார தலைநகரங்களில் ஒரு மணி…








