அரசு மருத்துவமனையில் மருத்துவதுறை தரச்சான்று ஆய்வு…
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மாநில மருத்துவதுறை தரச்சான்று குழு ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை ஆற்றி வருகிறது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமல்லாது பல வெளியூர்களை சேர்ந்த பொதுமக்கள்…
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது..,
புதுச்சேரியில் 27-ம் தேதி (நேற்று) பிறந்தநாள் விழாவை கொண்டாட இருந்த பிரபல லாட்டரி தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் ஏற்பாடுகளை கவனித்து விட்டு தனியார் திருமண மண்டபத்தில் இருந்து 26-ம் தேதி இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய,…
ஆட்டோவை திருடி விபத்தில் சிக்கிய வாலிபர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவை திருடி விபத்தில் சிக்கிய வாலிபர் பிடிபட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளத்தில் வசிப்பவர் காளிராஜன் வயது 34. ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று சவாரிக்காக தனது ஆட்டோவை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 1:30 மணிக்கு நிறுத்திவிட்டு, கொல்லம் ரயிலை…
அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,
தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் செய்யவிடாமல் தடுப்பதோடு தங்களை மாமன்ற கூட்டத்தில் ஒருமையில் பேசுவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தாம்பரம் மாநகராட்சியின் கூட்டம் இன்று மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்…
தமிழ்நாடு அரசு உயர் சங்கத்தின் சார்பாக அறிக்கை..,
அரசின் அறிவிப்புகளும் அரசு ஊழியர்களின் வரவேற்பும், எதிர்பார்ப்பும்தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசிடம் முறையீடு செய்தும், தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் நடப்பு சட்டமன்றத்தில் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடரில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என இலட்சக்கணக்கான அரசு…
இளைஞர் பலி- பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..,
திருப்பூர் மாவட்டம் விஜயாபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக் 22. இவர் அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி முடிந்து அழகுமலை பெருந்தொழுவு சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது வளைவில்…
நினைவஞ்சலி செலுத்திய கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர்S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார். வழக்கறிஞர் A.R.சந்திரசேகர் அவர்கள், உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்…
கன்று குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வன். விவசாயியான இவர் தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை பால் கறவை முடிந்த பின்பு ஒன்றை வயது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கன்று…
விநியோகம் செய்யப்படும் குடிநீரில் புழுக்கள்!!
நாகப்பட்டினம் மாவட்டம் கடல் சார்ந்த மாவட்டம் என்பதால் பெரும்பாலும் நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்து உவர்ப்பு நீராக மாறிவிடுகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமல் உள்ளனர் குறிப்பாக கோடை காலம் தொடங்கிவிட்டால், பெரும பொதுமக்கள்…
அரசுக்கு, தொழிற் சங்கம் நிர்வாகி நன்றி..,
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 1.1. 2025 முதல் 2% சதவீத அகவிலைப்படியை வழங்கியதற்கும், 1.10. 2025 முதல் ஒப்படைப்பு விடுப்பு (சரண்டர் ) வழங்கியதற்கும், பண்டிகை கால முன்பணமாக ரூ. 10,000…