• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • யோகா போட்டியில் தங்க பதக்கங்கள் வென்று சாதனை..,

யோகா போட்டியில் தங்க பதக்கங்கள் வென்று சாதனை..,

டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் இரண்டாவது ஆசிய யோகாசனப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது, இதில் 20 நாடுகளைச் சார்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர், இதில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், நான்கு மாணவிகள் என ஆறு பேர் கலந்து…

வாழ்க்கை வாழ பயிற்சி வழங்கும் இயற்கை விவசாயி..,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள குருவாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி பாண்டியன். கடந்த 20 ஆண்டுகளாக கிணற்றுப் பாசனத்தை கொண்டு புல் இனத்தைச் சேர்ந்த வெட்டி வேரை பயிரிட்டு அதன் மூலம் கூடைகள், தலையணை, வாசனை திரவியங்கள், தைலங்கள்,…

தேசிய அளவில் நடைபெறும் வூஷு போட்டிக்கு தேர்வு..,

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷிக்ஷா கேந்திரா பள்ளியில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெற்ற 22வது மாநில சப் ஜூனியர் வூஷு போட்டிகளில் தவுளு மற்றும் ஷான்ஷு என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில்…

மேட்டுப்பட்டி பிரிவில் சாலை மறியல் போராட்டம்..,

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த வடக்கு மேட்டுப் பட்டியில் உள்ள மல்லையன் கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு தரப்பை…

கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு..,

கரூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு – விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உண்டியல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையர் மு. நாகராஜன், கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரையம்மாள், சரக ஆய்வாளர் செ.முத்து மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் உண்டியலில் பக்தர்களால் காணிக்கையாக…

மதுரை அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா..

மதுரை அருகே மேலூர் உள்ளது அரியூர்பட்டி கிராமம். உள்ள சாத்த அய்யனார் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. மீன்பிடித்தல் திருவிழா நடத்தப்படும் என சமூக வலைத்தளங்கள மூலம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் திருச்சி சிவகங்கை, திண்டுக்கல்,…

காற்றுடன் மழை 300 வாழை மரங்கள் சேதம்..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் மழையுடன் பலத்த காற்று வீசியதால் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதம் அடைந்தன. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் அதிகாலை மழை பெய்து வருகிறது.…

முதல்வருக்கு நன்றி தெரிவித்த சங்கம்..,

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர், அலுவலர்களுக்கு 2% சதவீத அகவிலைப்படி உயர்த்தியதற்கும், திருமண முன் தொகை, வீடு கட்டுவதற்கு முன் தொகை உள்ளிட்ட பல்வேறு முன்பண தொகையை உயர்த்தியதற்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தமிழக…

வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒருவர்..,

முன்னதாக காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிர வாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். நிர்வாகிகள் இல்லாமல் “தனி ஒருவராக “செய்தியாளர் சந்திப்பில் சேக்தாவூது கூறியதாவது, வக்பு சொத்துக்கள் மீட்கப்பட்டால் ஏழை எளிய மக்கள் மக்கள் பொருளாதாரத்தில்…