தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய +1மாணவன்
ராணுவத்தில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன். சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த பரமசிவம் பணியின் போது நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மகன் தர்ஷன் தனது தந்தை…
வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது..,போலீஸார் அதிரடி நடவடிக்கை…
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது. சிவகாசி விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் தொழிலாளி சுரேஷ் வயசு 27. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தங்களில் குணசேகரன்…
சுனிதா வில்லியம்ஸ் ஐ ஓவியம் வரைந்து வரவேற்ற ஆசிரியர்
கரூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர், சுனிதா வில்லியம்ஸ் ஐ வரவேற்று ஓவியம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஈசநத்தம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றுபவர் சம்சாத் பானு, உலகளவில் போற்றப்பட்ட…
தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஜெயசீலன்
குமரியை சேர்ந்த ஜெயசீலன் (76) பெங்களூரில் நடந்த 45_வது மூத்தோர் தடகள போட்டியில் 400_மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று, மேயர் மகேஷ் அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். பெங்களூரில் நடந்த 45-வது மூத்தோர் தடகள போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த…
முருக பக்தர்களுக்கு சர்பத் கொடுத்து வெயிலில் தாகத்தை தணித்த இஸ்லாமியர்கள்
திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம். பங்குனி தேரோட்டத்தை காண வந்த முருக பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் சர்பத் கொடுத்து வெயிலில் தாகத்தை தணித்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று பங்குனி திருவிழா…
காஞ்சி மகாபெரியவர் அனுஷ உற்சவம் அபிஷேகம்
மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ்.எஸ்.காலனி, எஸ் .எம். கே. திருமண…
பேரூர் ஆதீனத்தில் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்
பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டத்தை தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும். பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின்…
பெட்ரோல் பங்கில் மோசடி செய்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில் முறைகேடாக சுமார் 28,46,764 ரூபாயை நம்பிக்கை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் அரியலூர் மாவட்டம்…
குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டம் கள்ளப்பட்டி கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 3.930 kg குட்கா பொருட்களை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் சரகத்திற்குட்பட்ட கள்ளப்பட்டி கிராமத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் குமார்…
மக்காச்சோளம் சேதம்.., விவசாயிகள் வேதனை…
சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் மழையால் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சின்ன கமான்பட்டி, பாறைப்பட்டி, கோணம்பட்டி, அனுப்பங்குளம் , மாரனேரி சிங்கம்பட்டி, ஊரம்பட்டி, காக்கி வாடான் பட்டி, சித்துராஜபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார…




