வணிக வளாகத்தின் மீது விமானம் விழுந்து பயங்கர விபத்து… 2 பேர் பலி
தெற்கு கலிபோர்னியாவில் வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 18 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தென்கிழக்கே 25 மைல் தொலைவில் உள்ள புல்லர்டன் நகரின் வான்…
எரிவாயு லாரியில் டேங்கர் மட்டும் கழன்று விழுந்து விபத்து
கோவையில் மேம்பாலத்தில் எரிவாயு ஏற்றி வந்த லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்து விபத்து – கேஸ் எரிவாயு வெளியேறி வருவதால் தடுக்கும் முயற்சி தீவிரம்…!!! கோவை நகரின் முக்கிய சாலையான அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைந்து…
வேலூரில் பரபரப்பு… அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன்…
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை உறுதி… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நகைச்சுவை நடிகர் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்ட பதிவை பாஜக முன்னாள் பிரமுகரும்,…
சௌமியா அன்புமணி மீது பாய்ந்தது வழக்கு… தடையை மீறியதால் போலீஸ் நடவடிக்கை
சென்னையில் காவல் துறை தடையை மீறி போராட்டம் நடத்திய சௌமியா அன்புமணி உள்பட 297 பாமகவினர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம்…
நடுரோட்டில் திடீரென கவிழ்ந்த கேஸ் டேங்கர் லாரி… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை
டேங்கர் லாரி கவிழ்ந்து கேஸ் வெளியேறி வருவதால், கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலம் ரவுண்டானாவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் இயங்கும்!
பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 9-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், விடுமுறை தினமான ஜனவரி 3 மற்றும் 10-ம் தேதிகளிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…
சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பாதிப்பு.., விவசாயிகள் வேதனை…
உசிலம்பட்டி அருகே மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பாதிப்படைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.…
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மின்கம்பம்
உசிலம்பட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் முறையில் உள்ள மின்கம்பம் உள்ளது. புதிய மின்கம்பம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாருதி நகரில் சிமெண்ட் மின் கம்பம் சிமெண்ட் வெடித்து சிதம்படைந்து கம்பிகள்…
காவல் ஆணையாளராக ஏ. சரவணா சுந்தர் பதவியேற்பு
கோவை மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி யாக பணியாற்ற பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் ஐ.ஜி யாக…