• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • சாத்தூர் அருகே பயங்கரம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி!

சாத்தூர் அருகே பயங்கரம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியானார்கள். இ விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. இதில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.…

ஆந்திராவை குறி வைக்கும் மோடி … ஜனவரி 8-ல் ரோடு ஷோ !

ஆந்திராவில் ஜனவரி 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்துகிறார் .இதற்காக அவர் 8-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(ஜனவரி 5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தொடர் விடுமுறை இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி…

வினாடி- வினா போட்டியில் சாம்பவிகா பள்ளி மாணவிகள் சாதனை

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை இயக்கம் கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகம் சார்பாக அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருஉருவச் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா போட்டிகள் நடைபெற்றது. அதில் சிவகங்கை சாம்பவிகா…

யூனியன் கார்பைடு ஆலையில் நச்சுக்கழிவுகள் அகற்றம்

மத்திய பிரேதேச மாநிலம், போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு ஆலையில் நச்சுக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-3 இடைப்பட்ட இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையிலிருந்து அதிக…

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷ், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள…

சென்னை ஐஐடி உடன் மத்திய வேளாண் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தகவல் தொழில்நுட்பத்தின் மூலமாக விவசாயத்தின் உற்பத்தியை மேம்படுத்தும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் சென்னை ஐஐடி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இது தொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிபபில் தெரிவித்திருப்பதாவது..,தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் வேளாண்…

வீரமங்கை வேலுநாச்சியாருக்கு மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்

இன்று வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் வீரமங்கை வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்தினார். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முதல்…

தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

சென்னை அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கும், முக்கிய தலைகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்பதில் தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.ஙஇந்த குற்றப்பின்னணியில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் தொடர்பிருப்பதாக ஆணையத்திடம் சொல்லப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கும்…

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனை நடக்கும் நிலையில், சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புக்காக…