வெள்ளி பூத வாகனத்தில் முருகன் தெய்வானை
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று தை மாதம் தெப்ப திருநாளை முன்னிட்டு, இரண்டாம் திருநாளில் சுப்ரமணியசுவாமியும், தெய்வானை அம்மனும் தங்கச் சப்பரத்தில் மூன்று வீதியான சன்னதி வீதி, கீழ ரத வீதி, மேலரத வீதிகளில் வலம் வந்து மாலை…
அண்ணல் மகாத்மா காந்தியின் 78_வது நினைவு தினம்…
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 78_வது நினைவு தினத்தில் குமரி ஆட்சியர் தேசப்பிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் தந்தை என பேற்றப்டும் மகாத்மா காந்தி மத வெளியானால் சுட்டு கொல்லபட்டதின் 78_ வது நினைவு தினத்தில், குமரி…
மினிபஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
பர்மிட் இல்லாத இடத்தில் மினி பேருந்து இயக்குவதால் பொதுமக்கள் அவதி முதலமைச்சர் தனி பிரிவிற்கு பகுதி மக்கள் புகார்… நடவடிக்கை எடுக்குமா? வட்டார போக்குவரத்து அலுவலர்கள்.., மதுரை மாநகர் கூடல்புதூர் என்பது அரசுப் பேருந்து அதிகம் இல்லாத ஒரு பகுதியாகவே உள்ளது.…
புதிய விலை உச்சத்தில் மல்லிகை பூ
புதிய விலை உச்சத்தில் மல்லிகை பூ. மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: மதுரை மல்லி கிலோ ரூ.4,200, மெட்ராஸ் மல்லி ரூ.1,500, பிச்சி ரூ.2,000, முல்லை ரூ.2000, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60,…
தபால் உரை வழங்கும் விழா
சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதற்கு தபால் உரை வழங்கும் விழா நடைபெற்றது.உலகப் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் காரணமாக தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ்…
விழிப்புணர்வு ஊர்வலம் உறுதிமொழி கையெழுத்து…
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பாதுகாப்பு மற்றும் கட்டாயம்தலைகவசம் அணிவோம் விழிப்புணர்வு ஊர்வலம் உறுதிமொழி கையெழுத்து. கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் சார்பில்,சாலை பாதுகாப்பு மற்றும் கட்டாயம் தலைகவசம் அணிவோம் என்ற உறுதிமொழியை, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும்…
மதுரையில் “தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி “
மதுரை மாநகராட்சி ‘ தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி “ மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் ஏற்பு தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன், குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு…
அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால், வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ்…
மாயமாகிக் கொண்டிருக்கும் ‘மய்யம்’
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், தற்போது நடிகை வினோதினியும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளில் ஆர்வம்…
பிப்.1 முதல் ஆட்டோக்களுக்கு புதிய மீட்டர் கட்டணம்
சென்னையில் ஆட்டோக்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விதிப்படி ஆட்டோக்களை இயக்க முடிவு செய்துள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.ஜாஹிர் ஹ_சைன் கூறியதாவது:சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2013-ம்…