• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது

கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாக்காரம் தொடர்பாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்…

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த அஹமது கபீர்

கோவை மாநகராட்சி 86 வது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வருக்கு வார்டு மாமன்ற உறுப்பினர் அஹமது கபீர் நன்றிகளை தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி 86வது வார்டு மாமன்ற உறுப்பினராக அஹமது கபீர்…

ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை

புத்தாண்டை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு வேட்டை சேலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வழங்கினார். சிவகங்கை அலங்கார அன்னை பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு சிவகங்கை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் PR. செந்தில் நாதன்…

புயல் மழையால் நெற்கதிர்கள் சேதம்

விக்கிரமங்கலம் அருகே அய்யனார்குளம் ஊராட்சி, ஆண்டிபட்டி பகுதியில் புயல் மழையால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளது. மதுரை விக்கிரமங்கலம் அடுத்துள்ள அய்யனார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ. ஆண்டிபட்டி கிராமத்தில் திருமங்கலம் பாசன கால்வாய் 98-வது மடையில் சுமார் 250 ஏக்கர்…

மழை நீர் வடிகால் பணிகள் ஆய்வு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கிய வீடுகளை பார்வையிட்டு, அங்கு மழைநீர் வடிந்து செல்ல சாக்கடை அமைக்கும் பணிகளை வெங்கடேசன் எம் எல்ஏஆய்வு செய்தார். உடன் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, பொறியாளர்…

நகர் மன்ற கூட்டத்தில் 50 தீர்மானங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் தங்கம், ரவி, கண்ணன் தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் , சுகாதார அலுவலர் கந்தசாமி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள்…

போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 110 மாத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க…

நாளை முதல் தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு

நாளை 2025 புத்தாண்டு தினத்தில், தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணையை வெளியிட உள்ளது.ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ரயில்வே புதிய காலஅட்டவணை…

எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்து

நாளை 2025 புத்தாண்டையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர், எதிர்கட்சித்தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய…

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறையா?

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து திங்கள் போகிப் பண்டிகை, செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகை என வருவதால், மொத்தம் 9 நாட்கள் விடுமுறையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல்…