கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
அலங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி 2 வயது குழந்தை பலியாகின. புதைத்த குழந்தையை மீண்டும் தோண்டி எடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை குழந்தை இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம்…
மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிலை
மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிவகங்கை நகரில் சிலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மருதரசர்கள் ஆன்மீக சங்கமம் அறக்கட்டளை,மருதரசர்கள் ஆன்மீக சங்கமம், மருது பவுண்டேஷன், வீரப்பேரரசு மருதுபாண்டியர் எழுச்சி இயக்கம், அகமுடையார் முன்னேற்ற சங்கம், தமிழக தலைமை அகமுடையார்…
அதிமுக கிளைசெயலாளர் கொலை…
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கிளை செயலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி, சிவகங்கையில் அதிமுக எம்.எல்.ஏ தலைமையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பாச்சேத்தி அருகேவுள்ளது நாட்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்…
ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில இளைஞர்கள்
ராணுவத்திற்கு தேர்வு எழுத, கோவை ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் குவிந்தனர். இன்று முதல் வருகின்ற நவம்பர் 10-ம் தேதி வரை இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் நாளொன்றுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும்…
ஒரே நேரத்தில் ஒரு நாடாளுமன்றம் இரண்டு சட்டசபைகளுக்கு இடைதேர்தல்.
கேரளாவில் ஒரே நேரத்தில் ஒரு நாடாளுமன்றம் இரண்டு சட்டசபைகளுக்கு இடை தேர்தல் நடைபெறும். வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜூனாமா செய்ததால் நடைபெறும் இடைத்தேர்தல் போன்றே, பாலக்காடு மற்றும் சேலக்கர சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்…
கோவை வருகிறார் முதலமைச்சர்
முதலமைச்சர் நாளை கோவை வருகிறார். முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை கோவை வருவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்…
முதல்வர் வருகைக்காக கோவையில் புதிய ரோடு
முதலமைச்சரின் வருகைக்காக கோவையில் ரோடு போடுகிறார்கள் என்றால் அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டியில் தெரிவித்தார். கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு சட்டமன்ற தொகுதி…
எப்படி இருக்கிறது பிளடி பெக்கர் – விமர்சனம்
ஒரு பிச்சைக்காரன் தான் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம். பிச்சைக்காரரான நாயகன் கவின், அரண்மனை ஒன்றின் உள்ளே சென்று பார்க்க ஆசைப்பட்டு அதனுள் நுழைகிறார். அப்போது அவர் எதிர்பார்க்காத வகையில், அந்த அரண்மனையின் வாரிசுகளில் ஒருவராக நடிக்க வேண்டிய வாய்ப்பு அவருக்கு…
கும்பக்கரை அருவியில் குளிக்க 2ஆவது நாளாக தடை
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு 2ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு…